Monday, November 5, 2018

நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்? பிரிண்டுக்கு

நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்? பிரிண்டுக்கு

தமிழகத்தின் மீது திணிக்கப்படும் போராட்டங்கள்

கோவை மேட்டுப்பாளையம் அருகில் 90 களில் நடந்த பவானி ஆற்றில் கலந்த விஸ்கோஸ் ஆலையின் கழிவுகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, தொடர்ந்து நடந்த கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் எரிவாயு குழாய், நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டங்கள், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், விவசாய நிலங்களை பலவந்தமாக அழித்து எட்டுவழிச் சாலை அமைக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்.. என தொடர்ச்சியாக போராட்டமே வாழ்க்கை என்ற நிலை தொடர்ந்து தமிழகத்தில் நீடிப்பதை நாம் கண்டும் அனுபவித்தும் வருகிறோம். சமீபத்தில் நூறு நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசால் மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். ‘பொதுமக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், நமக்கு அவர்களின் உடமைகளும் சம்பாத்தியமுமே இலக்கு’ என்ற தீராத வெறியோடு இயங்கும் சுயநல சக்திகள் இவற்றின் பின்னால் இருப்பதை நாம் உணர முடியும்.

இவ்வாறு மக்களின் அமைதியைக் குலைத்து அவர்களை ஓயாமல் அலைகழித்து வருவோர் யார்?

இக்கேள்விக்கு பதிலாக நம் விரல்கள் நம்மை ஆண்டுவரும் முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆகியோரையும் அவர்களைச் சார்ந்த அரசியல் வாதிகளையுமே சுட்டிக்காட்டும். ஆனால் உண்மை அதுவல்ல. மாறாக உண்மையில் இங்கு இடம்பெற்றுள்ள படத்தில் காணும் பொம்மலாட்டத் தொடர்தான் இன்று நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை சற்று அவதானிப்போர் உணரலாம். பல்வேறு மட்டங்களில் பல கைப்பாவைகள் மேல்மட்ட கைப்பாவைகளால் இயக்கப்படுகின்றன. நாம் யாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகிறோமோ அவர்கள் வெறும் கீழ்மட்டக் கைப்பாவைகள் மட்டுமே!

சமீபத்தில் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் உயிரிழப்புக்களுக்கும் காரணமானவர்கள் என்று காவல் துறையையும் மாவட்ட ஆட்சியரையும் முதலமைச்சரையும் பிரதமரையும் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் அவர்கள் அல்ல. இவர்களெல்லாம் கைப்பாவைகளே. அவர்களை யார் இயக்கி தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள்! அவர்கள்தான் இந்த பொம்மலாட்டத் தொடரின் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார்கள்.

இவர்கள் யார்?

= அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகள் கூட்டமைப்பு என்பார்கள் சிலர் .

= இல்லுமினாட்டிகள் என்பார்கள் சிலர்.

= உலகத்தின் செல்வங்கள் யாரிடம் குவிகிறதோ அந்த ஒரு சதவீதம் செல்வந்தர்களின் கூட்டம் என்பார்கள் சிலர்.

அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் உதாரணம் மூலம் தெளிவடைந்து வருகின்றது. அவர்கள் முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட பண வெறியர்கள். மக்கள் எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும். அவர்கள் அழிந்தொழிந்தாலும் சரி, நாடு நாசமானாலும் சரி, இயற்கை வளங்கள் அழிந்தாலும் சரி நமக்குத் தேவை பணம் என்று செல்வத்தை மேலும் மேலும் குவிப்பதில் கண்ணைமூடிக்கொண்டு அந்த கும்பல் வெறியோடு செயலாற்றி வருகிறது.

அக்கும்பல் எல்லா மட்டத்திலும் தங்கள் கைப்பாவைகளை முன்னிறுத்திக் கொண்டு மறைமுகமாக செயல்படுவதால் அவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமான செயலாகவே உள்ளது. ஆனாலும் நாம் சந்திக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் மூல காரணம் அவர்களே என்பது தெளிவு. அவர்களைத்தான் மக்களின் நலனுக்காகப் போராடுவோர் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும்.

வலுவற்ற போராட்டங்கள் தீர்வல்ல!

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை மீட்பதற்காக போராடும்போது அவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸ்காரர்கள் மீது கல்லேறிவதாலோ அவர்களின் மேலதிகாரிகளை முற்றுகையிடுவதாலோ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவது கிடையாது. மாநில அல்லது மத்திய அரசைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ தேர்தல்களில் ஓட்டுபோட்டு அகற்றுவதாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. காரணம் உச்சாணிக்கொம்பில் இருக்கும் கொடியோர்கள் பயங்கரமான சதிவலையை நாடங்கும் உலகெங்கும் பின்னி உள்ளார்கள். தங்கள் கைப்பாவையாக செயல்படுபவர்களை மட்டுமே நாடாள அனுமதிக்கிறார்கள். மறுப்பவர்களை விலைக்கு வாங்கவும் மிரட்டி அடிபணிய வைக்கவும் அல்லது தீர்த்துக் கட்டவும் செய்கிறார்கள். வலிமையான தந்திரங்களும் வழிமுறைகளும் அவற்றை செயல்படுத்தத் தேவையான ஆதிக்கமும் இவர்கள் கைவசம் உள்ளன. ஊடகங்கள் மூலம் மக்களை மூளை சலவை செய்து இவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.

கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்

தங்கள் சுயநலத்திற்காக நாட்டு வளங்களையும் இயற்க்கை வளங்களையும் தாங்கள் நியமித்த கைப்பாவைகளின் துணைகொண்டு கொள்ளையடிக்கும் இவர்கள் யார் என்பது மர்மமாக இருப்பதால் இவர்களை நாம் தற்போது ‘கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்’ என்றே அழைப்போம்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், காவல்துறை, மாஃபியாக்கள், நீதித்துறை, தேர்தல் கமிஷன், சிபிஐ, வருமானவரித்துறை, ஊடகங்கள், பணப்புழக்கம் என அனைத்தையுமே கையாகப்படுத்தி உள்ளன இந்த கார்பரேட் ஆதிக்க சக்திகள். இவ்வளவும் கைவசம் இருக்கும்போது தங்கள் சதித் திட்டங்களுக்கு ஒத்துழைக்காதவர்களை சரி கட்டுவதும் தீர்த்துக் கட்டுவதும் இவர்களுக்கு கடினமான காரியமா என்ன?

எவ்வாறு அடைந்தார்கள் ஆதிக்கத்தை?

இப்படி ஒரு கூட்டம் இருக்க வாய்ப்புள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். உலகில் உங்களைச்சுற்றி இருக்கக்கூடிய சில உண்மைகளைப் பற்றி சிந்தித்தால் மட்டுமே இது புரியவரும்.

=

பணம் வந்த கதை

ஆரம்ப காலத்தில் மக்கள் பண்டமாற்று முறையில்தான் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தனர். பண்ட மாற்று முறை என்றால் ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே தயாரித்துக் கொள்வர். உழவு, தையல், தச்சு, குயவர், பொற்கொல்லர் இன்னபிற தொழில்களில் ஈடுபட்டு அந்த உற்பத்தியில் தங்கள் தேவைக்குப்போக மீதமானவற்றை மற்றவர்களிடம் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்வர்.

மாதமொருமுறை குறிப்பிட்ட இடத்தில் சந்தை கூடும்போது அந்த இடம் மிக புழுதி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் மிகுதியான பொருட்களைக் கூவிக்கூவி விளம்பரப் படுத்திக் கொண்டு, தங்களுக்குத் தேவையான மாற்றுப் பொருள் எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே இருப்பார்கள். சப்தமாக பேரம் பேசுவதும் வாக்குவாதம் செய்வதுமாக அந்த இடமே ஒரே இரைச்சலாக இருக்கும்.

ஆனால் இந்த பண்டமாற்று முறையில் பல பிரச்சினைகள் எழ அவற்றுக்குத் தீர்வாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. தொடர்ந்து இந்த நாணயங்களின் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. சந்தை கூடும் நாட்களில் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் பொருட்களை வாங்க வரும்போது வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்கள். உள்ளூரில் திருடர்களின் தொல்லையும் இருந்து வந்தது.

இதைக் கண்ணுற்ற சில செல்வந்தர்கள் நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பெரிய பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். “உங்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் நாணயங்களை எங்க பெட்டகங்களில் ஒப்படையுங்கள். அதற்கான வாக்குறுதிப் பத்திரங்களை வாங்கிச் செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது அந்த வாக்குறுதிப் பத்திரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு உங்கள் நாணயங்களை வாங்கிச் செல்லுங்கள். என்று அறிவித்தார்கள். அவ்வாறு வாங்கிச் செல்வோரிடம் ஒரு குறிப்பிட்ட சேவைக்கட்டணத்தையும் வசூலித்தார்கள் பெட்டக உரிமையாளர்கள்.

நாள் செல்லச்செல்ல அதிகமான மக்கள் பெட்டக உரிமையாளர்களிடம் நாணயங்களை ஒப்படைத்து ரசீதுகள் வாங்கிச் சென்றார்கள். நாணயங்களைக் கொண்டு பொருட்களை வாங்கி வந்த மக்கள் இப்போது பெட்டகக்காரர்கள் தந்த ரசீதுகளையே தங்கள் கொடுக்கல்-வாங்கல்களுக்கு பயன்படுத்தினார்கள். நிலைமையை புரிந்து கொண்ட பெட்டகக் காரர்களும் மக்களின் வசதிக்கேற்ப 500, 100, 50, 25, 10 தங்க நாணயங்களுக்கான ரசீதுகளை அச்சடித்து வினியோகம் செய்ய ஆரம்பித்தார்கள். எடையுள்ள நாணயங்களை சுருக்குப் பைகளில் சுமந்துகொண்டு திரிவதை விட இலேசான காகிதங்களை சுமப்பது மிகவும் வசதியல்லவா? மிகவும் செல்வாக்கு நிறைந்த பெட்டக உரிமைகளின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள் மக்கள். நாணயங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எண்ணமும் சந்தர்பமும் அங்கு உருவாகவே இல்லை. எல்லோருக்கும் ரசீது என்ற காகிதமே போதும் என்ற நிலை வந்துவிட்ட போது எடையுள்ள நாணயங்களை வாங்கிக் கொள்ள யார்தான் விருப்பப்படுவார்கள்? சில்லறை தேவைப்படும்போது மட்டும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.

பெட்டக உரிமையாளர்களின் நம்பிக்கை துரோகம்:

நாளடைவில் தங்க நாணயங்கள் மக்களால் திரும்பப் பெறாமலே பெட்டகங்களில் உறங்கின. பெட்டக உரிமையாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த ரசீதுகளைக் கொண்டு எதையும் வாங்கலாம் என்ற நிலைமை உருவானது. தங்களின் கையெழுத்தின் அபார சக்தியை அவதானித்த பெட்டகக்காரர்களின் பேராசை புத்தி வேகமாக வேலை செய்தது.

‘ரசீதுகளைத் திருப்பிக் கொடுத்து மீண்டும் நாணயங்களைத் திருப்பிக் கேட்க மக்கள் யாருமே நம்மிடம் வருவதில்லை. வந்தாலும் மிக அபூர்வமாகவே வருகிறார்கள். அப்படியே வந்தாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் வரப்போவது இல்லை. நம்மிடம் இருப்பைவிட அதிகமாக நாமாக ரசீதுகளை அச்சடித்தாலும் யாருக்கும் தெரியப்போவது இல்லை. அதைக்கொண்டு நமக்குத் தேவையானவற்றை வாங்கினாலும் நம்மைத் தவிர யாருக்கும் தெரியப் போவது இல்லை. மட்டுமல்ல, மக்களில் கடன் தேவைப்படுவோருக்கு அதே காகிதங்களைக் கொடுத்து வட்டியும் ஈட்ட முடியுமே’ இவ்வாறு போனது அவர்கள் சிந்தனை..

உடனே செயல்பாட்டுக்கு இறங்கினார்கள் பெட்டக உடமைகள்.. சட்ட விரோதமான முறையில் தாங்களாகவே அதிகமான ரசீதுகளை உருவாக்கினார்கள். தங்களுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கிக் குவித்தார்கள். மறுபுறம் அந்த ரசீதுகளையே மக்களுக்குக் கடனாகக் கொடுத்து வட்டியும் வட்டிக்கு மேல் வட்டியும் ஈட்டினார்கள். இவ்வாறு பெட்டகக்காரர்கள் நாட்டு மக்களின் செல்வங்களை முற்றிலும் அநியாயமான முறையில் கொள்ளையடித்தார்கள். எதையும் தங்களால் வாங்க முடியும் எனும்போது மனிதர்களையும் அவர்களால் வாங்க முடியாதா? ஆம், ரவுடிகளையும் கையாட்களையும் அமர்த்திக்கொண்டு தங்கள் காரியங்களை இரகசியமாக சாதித்தார்கள். நாட்டை ஆள்வோரையும் தந்திரமாக தங்களுக்குக் கீழ் கொண்டுவந்தார்கள்.. காரணம் அவர்களுக்கும் இவர்களின் ரசீது இல்லாமல் எதையுமே வாங்க முடியாதே! இவ்வாறு நாட்டில் அசைக்கமுடியாத ஆதிக்கம் பெற்றார்கள் பெட்டக உரிமையாளர்கள்.

ஆம், அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்! அந்தப் பெட்டகங்களே இன்று நீங்கள் காணும் வங்கிகள். ஆக வங்கியை யார் உருவாக்கி

வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்திற்கு வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அவற்றைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள். சமூகத்தில் மற்றவர் அனைவரையும் அடிமையாக்கும் அந்தஸ்திற்கு உயர்ந்தார்கள். நாட்டை ஆள்வோரையும் அடிமைகளாக்கினார்கள். அல்லது தங்களின் கைக்கூலிகளைக் கொண்டு நாட்டை ஆண்டார்கள். ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

============

நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்? (தொடர் 2)

வங்கிகளின் வல்லமை

முன்சுருக்கம் : சென்ற இதழில் நாம் அறிந்து கொண்டவற்றை சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்... நாட்டில் தங்க நாணயங்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவிய பெட்டக உரிமையாளர்கள் வழங்கிய ரசீதுகளே பிற்காலத்தில் நாணயங்களுக்கு பதிலாக கொடுக்கல் வாங்கல்களில் புழக்கத்திற்கு வந்தன. நாணயங்கள் திரும்பப் பெறாமல் பெட்டகங்களில் உறங்கின. தங்களின் கையொப்பமிட்ட ரசீதுக் காகிதங்கள் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்று வருவதைக் கண்ட பெட்டகக் காரர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முற்பட்டனர். எவ்வாறு?

மென்மேலும் ரசீதுக் காகிதங்களை வெளியிட்டு அவற்றை பயன்படுத்தி நாட்டு மக்களின் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். மட்டுமல்ல, அதே காகிதங்களை மக்களுக்குக் கடனாகக் கொடுத்து வட்டி ஈட்டத் துவங்கினார்கள். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இவர்கள் கையெழுத்திட்டு வெளியிடும் பத்திரங்களின் மீது சார்ந்திருக்கும் போது இவர்களால் எதைத்தான் சாதிக்க முடியாது? ஆம், அரசர்களும் ஆட்சியாளர்களும் இவர்களின் அடிமையானார்கள். அந்த பெட்டகங்களின் பரிணாமமே இன்று வங்கிகள். அந்த ரசீதுகளே இன்று பணத்தாள்கள் (currency)!

இப்போது நீங்க புரிந்து கொள்ளலாம் ஒரு நாட்டில் பணத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் வங்கிகளின் அதிகார வல்லமையும் ஆதிக்கமும் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்பதை.

இனி இதையும் சிந்தியுங்கள்...

ஒரு நாட்டில் ஒரு மிஸ்டர் எக்ஸ் ஒரு பெரும் பெட்டகத்தை –அதாவது வங்கியை- நிறுவி இவ்வாறு அங்கு ஆதிக்கம் பெற்று விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாட்டில் தன் ‘காகிதத்தால்’ தான் விரும்பிய சொத்துக்களையும் நிலங்களையும் வாங்கிக் குவிக்கிறார். வட்டிக்கும் விடுகிறார். வட்டியும் வட்டிக்கு மேல் வட்டியும் என சம்பாதிக்கிறார். நாளடைவில் அந்த நாட்டின் ஆட்சியாளரையும் சரிக்கட்டி விடுகிறார். தன் காகித வலிமையால் மாஃபியாக்கள், ரவுடிக் கும்பல்களைக் கைக்குள் வளைத்துப் போடுகிறார். காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, அரசு இயந்திரங்கள், ஊடகங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வருமானம் கொழிக்கும் சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என அனைத்தும் அவரது கைகளுக்குள் வந்து சேருகிறது. அந்த நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை எக்ஸ் “காசு” கொடுத்து வாங்கிவிட்டால் எக்ஸின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும்?

பிறகு அங்கு என்ன நடக்கும்?

முழு நாடும் இவர்களின் கைவசமாகிவிடும். அப்படித்தானே?

ஆனால் மக்களுக்கு தங்களுக்கு வாக்குறுதிப் பத்திரம் வழங்கிய பெட்டக உரிமையாளன்தான் இன்று நாட்டில் பெரும்பாலான சொத்துக்கு சொந்தக்காரன் என்பது தெரிந்துவிட்டால் என்ன நடக்கும்? எக்ஸின் குட்டு உடைந்துவிடும் அல்லவா?

பிறகு என்ன நடக்கும்?

ஒவ்வொருவரும் மிஸ்டர் எக்ஸை நோக்கி படையெடுப்பார்கள்.

தங்கள் தங்க நாணயங்களைத் திருப்பிக் கேட்பார்கள்.

யாரெல்லாம் போவார்கள் அவரிடம்?

= தங்க நாணயத்தின் ஒரிஜினல் உரிமையாளர்கள் மட்டுமல்ல... யாரிடம் எல்லாம் பணத்தாள்கள் இருக்குமோ அவர்கள் அனைவரும் மிஸ்டர் எக்ஸ்ஸின் வங்கி வாசலில் வந்து நிற்பார்கள். அதாவது நாடே அல்லோலகல்லோலப் பட்டுவிடும்.

= ஆனால் மிஸ்டர் எக்ஸிடம் எவ்வளவு பத்திரங்கள் விநியோகிக்கப் பட்டதோ அத்தனை தங்க நாணயங்கள் இருக்குமா? கண்டிப்பாக இருக்க முடியாது. ஒரு பத்து சதவீதம் பேருக்குக் கூட கொடுப்பதற்கு இருக்காது என்பதை நீங்கள் சிந்தித்தால் உணரமுடியும்.

இந்த விபரீதம் நடக்காமல் இருக்க மிஸ்டர் எக்ஸ் என்ன செய்தார் தெரியுமா? தனது வங்கி அரசுடைமையாக்கப்பட்டு விட்டது என்று ஆட்சியாளரைக் கொண்டு அறிவித்தார். மக்களும் அரசை பூரணமாக நம்பினார்கள். எக்ஸின் சூழ்ச்சிதான் அனைத்தும் என்பதை அறியாமலே காலம் கழித்தார்கள். மக்கள் அவற்றைப்பற்றி சிந்திக்காமல் இருப்பதற்கு தன் கைவசம் உள்ள பொழுதுபோக்குகளையும் ஊடகங்களையும் கைப்பாவை கலைஞர்களையும் பயன்படுத்தினார்.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் மிஸ்டர் ஏக்ஸ்சிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்கள் எவ்வளவோ அவ்வளவுதான் நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து காகிதப் பணத்துக்கும் உரித்தான மொத்த மதிப்பு. ஆனால் அந்த நாணயங்களின் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அதிகப்படியான “காகிதங்களை” எக்ஸ் வெளியிட்ட போதே அந்தக் காகிதங்கள் தங்கள் மதிப்பை இழந்தன என்பதை நாம் உணரவேண்டும். தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் வாங்கிக்குவித்த சொத்துக்களும் வட்டிக்கு விட்டதும் சம்பாதித்ததும் எல்லாம் “வெற்றுக்காகிதத்தை” மதிப்புள்ள பொருளாக நம்பவைத்து மோசடி மூலம் உருவானவை! ஒரு நாட்டின் நேர்மையான பொருளாதார அமைப்பு எவ்வாறு சீர்குலைகிறது என்பதையும் நாட்டுமக்களின் உண்மையான செல்வம் எவ்வாறு ஒரு சில தவறான கைகளுக்குள் சென்று குவிகிறது என்பதையும் மேற்கண்ட உதாரணத்தை சிந்திப்பதன் மூலம் அறிய முடியும்.

தேவை அடிப்படைக் கல்வி

நம் கைகளில் இன்று அன்றாடம் புழங்கினாலும் இந்தக் காகிதம் பற்றி பெரும்பான்மையோர் அறியாமையிலேயே நீடிக்கிறோம். இதைப் பற்றி படித்தவர்களுக்கே விழிப்புணர்வு கிடையாது எனும்போது பாமரர்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

= இன்று நம்மிடையே புழங்கும் காகிதப் பணத்தின் கட்டுப்பாடு யார் கையில் உள்ளது?

= நமது கடின உழைப்பையும் நாம் உற்பத்தி செய்யும் பொருட்களையும் நமது சொத்துக்களையும் இந்தக் காகிதத்திற்கு மாற்றுகிறோம். உண்மையில் இந்தக் காகிதம் அவ்வளவு மதிப்பு கொண்டதா?

= நாட்டை நிர்வாகிப்பதற்காக நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இந்தக் காகிதங்களின் நிர்வாகம் உள்ளதா? அல்லது வேறு யாரும் இதை நிர்வகிக்கிறார்களா?

இவையெல்லாம் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் கேட்டு அறியவேண்டிய விடயங்கள். இதுபற்றிய அறியாமையிலும் அலட்சியத்திலும் நாம் நீடிக்கும் வரை நமது உண்மை எதிரியை அறிந்து கொள்ளவே முடியாது.

இந்தப் பணம் வந்த கதையைப் பள்ளிக்கூடங்களில் இல்லாவிடினும் குறைந்த பட்சம் கல்லூரிகளிலாவது கற்பிக்கப்படுதல் வேண்டும்.

ரூபாய் நோட்டுகள் பரிசோதனை

இனி நீங்களே ஒரு பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்... நீங்கள் உங்கள் சட்டைப்பையில் பத்திரமாகப் பாதுகாக்கும் ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றிலும் இந்த வாசகத்தைக் காண முடியும்:

I promise to pay the bearer a sum of five hundred Rupees. - Governor, Reserve Bank of India (இதைக் கொண்டு வரும் நபருக்கு ஐநூறு ரூபாய் கொடுக்க வாக்களிக்கிறேன்.- இப்படிக்கு, கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கி)

அதாவது இந்த ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் நமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிப் பத்திரங்கள். அதாவது உங்கள் பணத்தின் மதிப்பு கொண்ட தங்கம் அல்லது பொருள் எங்கோ பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அதன் ரசீதுதான் இந்தத் பணத்தாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் உங்களால் அதைக்கொண்டு பொருள்களை வாங்க முடிகிறது. பரிமாற முடிகிறது. ஆனால் அவ்வாறு எங்கே அப்பொருள் எங்காவது பாதுகாக்கப்படுகிறதா என்று நீங்கள் விசாரித்தீர்களேயானால் ஏமாற்றமே உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். இன்ன நோட்டு இன்ன மதிப்பு கொண்டது என்று இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிறது. அவ்வளவுதான்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் நம் நாட்டின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்துவது யார்? இதைத்தான் நாம் அறிய முற்படவேண்டும்.

நம்மைக் காலனி ஆதிக்கம் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருந்த கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையாளர்களாக உள்ள ரோத்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதே உண்மை. இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறிவோம். ஆனால் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நாம் கேள்விப்பட்டுள்ள கிழக்கிந்திய கம்பெனி (East India Company) என்பது ரோத்சைல்ட் (Rothchild) என்ற ஒரு யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.

1935 ஆம் வருடம் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய தனியார் வங்கிதான் இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய ரிசர்வ் வங்கியின்

=======

காலனி ஆதிக்கம் கொண்டுவந்த சோகம்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்?

இந்தியா ஏற்கனவே 4000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மிக உயர்ந்த வளர்ந்த மற்றும் மேம்பட்ட நாகரிகம் கொண்டதாக விளங்கிய நாடாக இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம்தான் நம்மைப் பின்தங்கிய நிலைக்கும், வளர்ச்சி குன்றிய நிலைக்கும் கொண்டு சென்றது.



1600 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் வந்தவர்களோ ‘வணிகர்கள்’ என்ற முகமூடி அணிந்த கடற்கொள்ளையர்கள். இவ்வாறு இந்தியாவின் கரையோரங்களில் வந்திறங்கிய கடற்கொள்ளையர்கள் சென்னை போன்ற பல்வேறு இடங்களில் ஆயுதக் கோட்டைகளை அமைக்கத் தொடங்கினார்கள்



ரோட்ஸ்சைல்ட் என்ற யூத குடும்பம்தான் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1857 இல், பிரிட்டிஷ் பேரரசுடன் இணைந்து இந்தியாவின் செல்வ வளங்களை – குறிப்பாக உலகிலேயே மிகச்சிறந்த செல்வங்கள் நிறைந்த பகுதியாக விளங்கிய வங்காளத்தின் செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.

Millions of the poor were eliminated through the spread of diseases like the bubonic plague…

The Nawab Siraj Ud Daulah’s artillery on its movable platform, India, 1757, (1893). In 1757 at the Battle of Plassey, Clive and British troops secured Bengal under the control of the East India Company, and therefore British rule. A print from “The Illustrated London News”, (23 September 1893). Heritage-Images 2008 – All Rights Reserved

The Nawabs and the Rajahs and Zamindars were robbed of their priceless treasures. The following picture shows one such treasure looted by the East India Company banker pirates…

வங்காளம் உண்மையில் உயிரிழந்த மற்றும் பாழடைந்த ஒரு கல்லறையாக மாறியது ...



பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் கொடிய பிளேக் நோயினால் கொல்லப்பட்டனர்.

நவாப் சிராஜ் உத் டவுலாவின் பீரங்கிக் கப்பலில் இந்தியா, 1757, (1893). 1757 ஆம் ஆண்டில் பிளாசி போரில் கிளிவ் மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் வங்காளத்தை கிழக்கு இந்திய கம்பனியின் கட்டுப்பாட்டின்கீழ் கைப்பற்றினர். "தி லுஸ்டட் லண்டன் நியூஸ்" இருந்து அச்சிடப்பட்டது, (23 செப்டம்பர் 1893). பாரம்பரிய-படங்கள் 2008 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை



நவாப்கள் மற்றும் இராஜாக்கள் மற்றும் ஜமீந்தர்கள் தங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைக் கொள்ளையடித்தனர். கீழ்க்கண்ட படம் கிழக்கு இந்திய கம்பெனி வங்கியாளர்களால் சூறையாடப்பட்ட ஒரு புதையலைக் காட்டுகிறது ...



Do you know how Europe and the U.S are so rich….

…while countries like India are so poor…??????

You might be thinking its because they are already developed and advanced and we’re still a “developing” country…

Blah! Read on…

India was already a highly “developed” and advanced civilization for 4000+ years when the British stepped on our shores and it is entirely because of the British that we became backward and underdeveloped to this day.

So how did they do it?

Simple. They indulged in outright, shameless THIEVERY that continues to this day at various levels through various means. Here’s how this THIEVERY of India and its people was initiated by the East India Company and is still happening in a way that we cannot see or will not realize even if we see:

In 1600, the East India Company was granted the Charter to trade with India.

East India Company

It started sending bands of sea pirates in ships masked as “merchants”.

These sea pirates began landing on the shores of India and started setting up armed forts at various places such as Chennai.

The Rothschild family owned the trading company British East India Company. In 1857, they decided to merge with the British Empire.
After conquering Bengal in India, the Rothschilds set up a notoriously corrupt system of administration, whose sole objective was to shamelessly plunder the countless riches of Bengal which was the richest province in the entire world during that time.
Bengal was literally turned into a graveyard of death and desolation…

Millions of the poor were eliminated through the spread of diseases like the bubonic plague…

The Nawab Siraj Ud Daulah’s artillery on its movable platform, India, 1757, (1893). In 1757 at the Battle of Plassey, Clive and British troops secured Bengal under the control of the East India Company, and therefore British rule. A print from “The Illustrated London News”, (23 September 1893). Heritage-Images 2008 – All Rights Reserved

The Nawabs and the Rajahs and Zamindars were robbed of their priceless treasures. The following picture shows one such treasure looted by the East India Company banker pirates…

The Rothschilds then moved this entire horde of tons of gold looted from the people of Bengal to London. It was with this gold looted from Bengal that the Rothchild family set up the privately owned Bank of England.
Indian looted gold in the underground vaults of Bank of England

In the decades that followed, the Rothschild banking family set up the Federal Reserve Bank of America which to this day indulges in day light robbery of the American people.

The Rothschilds then set up the World Bank, the IMF and the Bank for International Settlements.

The Rothschilds use banks such as the World Bank, the IMF, the Bank for International Settlements to institutionalize the robbery of the third world
Banks such as Citibank and Standard Chartered bank etc. were also set up with the secret support of the Rothschilds to continue the robbery of third world and Indian people.

When Indians revolted in the year 1857, they were told that the East India Company was abolished and India will be administered directly by the CROWN.

What Indians do not know to this day is the fact that CROWN does not mean the King or Queen of Britain but a privately owned Corporation of London headed again by the Rothschilds who owned the East India Company!

Indians were tricked and cheated with a simple name change game!

The exploitation and robbery of India, its resources and people continued till 1947 under this CROWN.

In 1947, India and its people were again tricked into believing that we were granted “Independence” through the complicity of Pandit Nehru.
Under secret orders from the Rothschilds given to him through his Jewish girl friend Edwina Mountbatten who is a close relative of the British Queen, Nehru turned India and its people into rag tag clad beggars by aligning India with the Soviet Union which was another creation of the Jewish bankers.

You must not forget that today the richest people in the country are undoubtedly the politicians who continue their thievery and robbery of India for the East India Company Rothschilds banking family as their BENAMI frontmen.

The robbery of India and its people continues to this day and proof for this is evident in the fact that nearly 800 million Indians live at less than 50 rupees per day while our Parliament is full of politicians who are millionaires!

The Rothschilds are now married into the British Royal Family and many aristocratic families of Europe. The Kohinoor Diamond which was robbed by Robert Clive was presented to the British Queen.

The Bank of England which was set up through the thievery of gold from Bengal and the rest of India was also able to finance other banks such as Citibank and Standard Chartered bank. The East India Company bankers are using these multinational banks to rob the people of India.



காலனி ஆதிக்கக் கொடுமைகள் பற்றிய உண்மையான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. கல்விக்கூடங்களில் இவற்றைப் பற்றி போதிக்கப்படுவதும் இல்லை - சசி தரூர்.

· ஜுலியன்வாலா பாக் படுகொலை 1919 இந்தியா - அமைதியான முறையில் ஆர்பாட்டம் செய்த ஆயிரம் பேர் ஆங்கிலேய காலனி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

· 192 0 களில் ஈராக்கில் மக்கள் எழுச்சியை அடக்குதல் ஆங்கில காலனி இராணுவம் பெரிய எண்ணிக்கையிலான குர்து இனத்தவரைக் கொன்று குவித்தது. சில கிராமத்தவர்களை கூண்டோடு அழித்தது. இரசாயன ஆயுதங்களையும் இதற்காக பயன்படுத்த்தியது.

3. 1 9 4 7 இல் இந்திய பிரிவினை .. பத்து இலட்சம் இந்தியர்களும் பாகிஸ்தானியரும் கொல்லப்பட்டனர்.

4. கென்யாவில் 1950 களில் நடந்த mau mau இன மக்கள் எழுச்சி 1 5 இலட்சம் மக்களை சுற்றிவளைத்து வதை முகாம்களில் கொடுமைப்படுத்தினார்கள். பாரக் ஒபாமாவின் பாட்டனார் உட்பட. ஒரு இலட்சம் மக்கள் சாவு.

5. சுமார் 3 கோடி மக்களின் பட்டினிச்சாவு - காரணம் இந்திய விவசாயிகளின் உணவு உற்பத்தியை துப்பாக்கி முனையில் பிடுங்கி அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டியது.



அடுத்ததாக நம்மை ஆள்பவர்களை ஆள்வது யார் என்பதை அறிய கீழ்கண்ட உண்மைகளை நீங்கள் கவனித்தாக வேண்டும்.

= இந்தியா போன்ற பல நாடுகளும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank) மற்றும் இவை போன்ற சர்வதேச மத்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளன. இந்நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாடுகளின் சொத்துக்களான நிலம், சுரங்கங்கள், தாதுக்கள், வரி செலுத்துவோர் பணம் போன்றவற்றை இந்த வங்கியியல் நிறுவனங்களில் அடகுவைத்தே இவ்வாறான கடனைப் பெறுகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் ரோஸ்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.



இப்போது யோசித்துப்பாருங்கள்... ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும்? அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது? உலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாது? ஆம், அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)



#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_3

உலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாது? ஆம், அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

உலகாளும் காகிதம் டாலர்

-------------------------------------------

1910ம் ஆண்டு ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அவ்வாறு அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. இந்தத் தனியார் வங்கி அச்சடித்து வெளியிடும் வெற்றுத்தாள்தான் டாலர் என்ற உலகக் கரன்சி!

முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World... https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia, Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan... இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம்.

அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், பெட்ரோலிய வளங்கள், நிலத்தடி வளங்கள், விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது எனலாம். பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?

(தொடரும் )



#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_4

உலகை ஆளும் வஞ்சக வலை

உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த இரகசிய சமுதாயம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.

அமெரிக்கா உட்பட உலக நாடுகளை யார் ஆளவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் ஆங்காங்கே உள்ள இவர்களின் கம்பெனிகளும் நிறுவனங்களும் அடியாட்களும் அந்தந்த நாட்டு வளங்களை சுரண்டும் அல்லது உறிஞ்சிஎடுக்கும் பணிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஆட்சியாளர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

= அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் மூலம் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.

(தொடரும்)



#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_5

நம்மை யார் ஆள்கிறார்கள் என்பதைவிட #நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்? என்பதே இத்தொடருக்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும்.

நாம் இன்று தமிழகத்தில் யாருக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாமே அவர்களுக்கு மேலுள்ளவர்களின் கைப்பாவைகள் என்பதை நாம் முக்கியமாக அறியக் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வலிமையையும் சதித்திட்டங்களையும் பற்றி அறிந்துகொண்டால் மட்டுமே நமது போராட்டங்கள் பயனுள்ளதாக அமையும். இல்லையேல் அவை நீர்த்துப்போகும் வாய்ப்புகள் உண்டு... இனி தொடரைத் தொடர்வோம்

------------------

நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு உலகநாடுகளைக் கட்டுப்பட வைக்கிறார்கள். இதுபோல தங்களின் ஆதிக்கத்திற்கும் உலகைச் சுரண்டும் வஞ்சகப்பணிக்கும் தடையாக எப்பேர்பட்ட கொம்பர்கள் அல்லது மக்கள் இயக்கங்கள் நின்றாலும் அவற்றை எப்பாடுபட்டாவது நிர்மூலமாக்குகிறார்கள் அல்லது உரிய முறையில் அவர்களைக் கையாண்டு பணிய வைக்கிறார்கள். பணிய மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர். இலட்சக்கணக்கான அப்பாவிகள் அல்லது குழந்தைகள் கொல்லப்படுவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சக்திவாய்ந்த ஆயுதங்களும் கையாட்களும் இவர்களின் பணியை எளிதாக்குகின்றனர். இவர்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மக்களுக்கு முன் இவர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இவர்களை எதிர்போரை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து மூளைச்சலவை செய்கின்றன.

சமீபத்தில் லிபியாவின் கடாபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சமீபத்தில் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )

பலியாடாக இந்திய மக்கள்

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பின் தொடர்ச்சியாக நம் நாடும் மற்ற நாடுகளைப் போல் தொடர்ச்சியாக இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நமது ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழேதான் உள்ளது எனும்போது நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் இவர்கள் கணிசமான பங்கை உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும்.

இன்று இந்திய மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடும் இந்தக் கயவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பாகமே என்பதை சிந்திக்க முனைவோர் அறியமுடியும். பாமர மக்கள் முதற்கொண்டு அனைவரையும் வங்கிகளுக்கு அடிமையாக்கி அவர்களின் உழைப்பிலிருந்தும் சேமிப்பில் இருந்தும் தங்களுக்கு வேண்டியதை உறிஞ்சிஎடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் நாடகங்களே மற்றவை எல்லாம்! அப்பாவிப்பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்த அபராதத் தொகை அவர்கள் ஈட்டிய லாபத்தை விட அதிகம் என்கிறது சமீபத்திய தகவல்.

இவ்வாறு இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)

(தொடரும்)









#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_6

இன்று தூத்துக்குடியில் நாம் போராடிக்கொண்டு இருப்பது இந்தக் கொடியோர்கள் நியமித்த கைப்பாவைகளோடும் கைக்கூலிகளோடும்தான் என்பதை இனியாவது உணரக் கடமைப்பட்டுள்ளோம். உலகெங்கும் பரவிக்கிடக்கும் இயற்க்கை வளங்களையும் எண்ணெய், உலோகம், தாதுக்கள் போன்ற நிலத்தடி வளங்களையும் கையகப்படுத்த பெரும் சதித்திட்டங்களை உலகெங்கும் நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் ஒரு சிறிய ஒன்றுதான் இந்த ஸ்டெர்லைட் சதி!

இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஊர், மாநிலம் அல்லது நாடு என்பது அங்குள்ள வளங்களும் செல்வம் கொழிக்கும் துறைகளும்தான். அவற்றை அடைவதற்கு ஏற்ற முறையில் உலக அரசியலை தங்கள் கைப்பாவை ஆட்சியாளர்களையும் அரசர்களையும் கைக்கூலிப் படைகளையும் கொண்டு தந்திரமாக நடத்துகிறார்கள். மக்களிடையே பிரிவினைகளை பயன்படுத்தி பிரித்தாளுதல், உள்நாட்டுக் கலவரங்கள் மூட்டி ஆள்வோருக்கு நெருக்கடி கொடுத்தல், நாடுகளுக்கிடையே வெறுப்பை மூட்டி அவைகளைப் போர்முனையில் நிறுத்துதல், . ஊடகங்களைக் கொண்டு நாடகங்கள் நடத்தி தங்கள் செயல்களை மக்களுக்கு முன் நியாயப்படுத்துகிறார்கள். அவர்களே தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகளுக்கு விற்கவும் செய்கிறார்கள். இலட்சக்கணக்கில் பாமர மக்கள் மடிவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. முழுக்க முழுக்க பணவேட்டை மட்டுமே இக்கொடியோர்களின் குறிக்கோள்.



போராடி வெல்ல முடியுமா ?

அனைத்து நாட்டு அரசாங்கங்கள், சர்வதேச வங்கிகள், அணுஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள், எண்ணெய் கிணறுகள், ஊடகங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை ஆண்டுவரும் இக்கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.

(தொடரும்)



ube.com

#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_7

----------------------------------------------------

ஜல்லிக்கட்டு, நீட் தீர்வு, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு இவைகளைத் தொடர்ந்து தமிழக மக்கள் எதிர்கொள்ள இருப்பது விவசாயிகள் பிழைப்பில் மண்ணைப் போடும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டம்! ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் இப்போராட்டங்களை நாம் முறையாக எதிர்கொள்கிறோமா என்பதுதான் நாம் அவசரமாக ஆராயவேண்டிய கேள்வி!



அனைத்து நாட்டு அரசாங்கங்கள், சர்வதேச வங்கிகள், அணுஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள், எண்ணெய் கிணறுகள், ஊடகங்கள், செல்வம் கொழிக்கும் துறைகள் ... என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை தங்கள் வஞ்சக வலைக்குள் கட்டிவைத்து ஆண்டுவரும் கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.. இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.



தீவிரப் போராளிகளைத் தீர்த்துக் கட்டுதல், பயமுறுத்தல், ஆசை காட்டுதல், விலைக்கு வாங்குதல் என ஏதாவது ஒன்றின் மூலம் வீழ்த்தி விடுகிறார்கள். ஓரளவுக்கு வீழாதவர்கள் கம்யுனிச சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகள் மூலம் வீழ்த்தியுள்ளார்கள். எதிர்த்துப் போராடும் மக்களிடையே உள்ள கொள்கை வெற்றிடத்தை (ideological vacuum)யும் பிரிவினைக் காரணிகளையும் சந்தர்பவாத அரசியல்வாதிகள் மற்றும் இனப்போராளிகள் ஆகியோரையும் நன்றாகவே ஆய்வு செய்து வைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள்.

இவர்களை எதிர்த்து நின்ற சோவியத் ரஷ்யா என்ற வல்லரசே சிதைக்கப் பட்டிருக்கும் போது ஒரு மொழி சார்ந்த அல்லது இடம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த குறுகிய இயக்கங்கள் எப்படி வெற்றி ஈட்ட முடியும்? இவர்களை எதிர்த்துப் போராட - உறுதியான - வலுவான- கொள்கை சார்ந்த இயக்கம் தேவை. இதை மக்கள் உணர்ந்து ஆவன செய்யாதவரை பிரச்சினைகள் கண்டிப்பாக தீரப்போவது இல்லை.



குறுகிய நோக்கம் கொண்ட இயக்கங்களின் குறைபாடுகள்

- கொள்கை வெற்றிடம் (ideological vacuum):

------------------------------------------------------------------

ஒரு மொழியை, ஒரு நாட்டை அல்லது ஊரை, இனத்தை அல்லது ஒரே நிறத்தை அடிப்படையாக வைத்து அந்த மக்களிடையே உறுதியான பிணைப்பை ஏற்படுத்தவோ அவர்களை இணைத்து வைக்கவோ முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் நல்லோரும் இருப்பர், தீயோரும் இருப்பர். பொதுநலவாதிகளும் சுயநலவாதிகளும் இருப்பர். இப்படிப்பட்ட முரண்பாடான குணமுடையவர்கள் ஏதேனும் ஒரு தலைவரின் ஆவேசப் பேச்சைக் கேட்டுவிட்டு அதன்பின் இணைந்து போராடி தங்கள் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் என்ன நடக்கும்? .... தலைவர்கள் கொள்கை ஏதும் இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது தனிநபர் ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தாலோ அவர்கள் எதிரிகளுக்கு எளிதில் விலைபோய் விடுவார்கள். எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கோ அல்லது மிரட்டலுக்கோ உட்பட்டு அடிபணியவும் நேரிடும். மறைமுகமாக செயல்படும் கைக்கூலிகளாக மாறவும் கூடும். இவ்வாறும் முழு போராட்டத்தையும் வீணடிக்கப்படும் அபாயம் உண்டு. எனவே போராடும் மக்களின் மற்றும் தலைவர்களின் கொள்கையின் தரமும் ஈடுபாடும் மிகமிக அவசியமான ஒன்று.



#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_8

ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிக்கும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படும் தமிழக மக்களை ஒன்றிணைக்கக் கூடிய இயக்கமும் கிடையாது.. கொள்கையும் கிடையாது ... கொள்கையில் உறுதியாக நிற்கக்கூடிய தலைவர்களும் கிடையாது தொண்டர்களும் கிடையாது. இந்த பலவீனத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள். கொள்கை வெற்றிடம், மக்களின் சினிமா மோகம், ஜாதி மத வேறுபாடுகளால்பிரிவினைகள், ஒரே ஜாதிக்குள் மதத்தில் பிரிவினை விதைக்கும் ஈகோவை விட்டுக் கொடுக்காத தலைவர்கள், மிரட்டலுக்கும் விலைபேசலுக்கும் பணிந்து போகக் கூடிய தலைவர்கள், போன்ற அனைத்தும் கார்ப்பரேட் சக்திகளுக்கு சாதகமாக உள்ளது . எனவே அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போக செய்யமுடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

குறுகிய நோக்கம் கொண்ட தமிழக இயக்கங்களின் அடுத்த பலவீனம் சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை அறியும் தொலைநோக்குப் பார்வை கிடையாது என்பது..



நியாயம் அநியாயம் பிரித்தறிதல்:

இனம் அல்லது மொழி அல்லது ஜாதியின் அடிப்படையில் நியாயம் - அநியாயம் அல்லது சரி- தவறு இவற்றை பிரித்தறிவது அல்லது அடையாளம் காண்பது சரியா? என்ற கேள்விக்கு நாம் விடைகாண வேண்டும். 'நம் இனத்தவன் செய்தால்அது எப்போதும் சரியாக இருக்கும்' என்றோ 'எதிரி இனத்தவன் செய்தால் எப்போதும் அது தவறாகத்தான் இருக்கும்' என்றோ யாருமே கூற மாட்டார்கள். எனவே ஒரு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கும் முன் நியாயம், அநியாயம் அல்லது நன்மை, தீமை இவற்றை பிரித்தறிய நம்மிடம் என்ன அளவுகோல் உள்ளது என்பதை அவசியம் பார்க்கவேண்டும். இதைத் தீர்மானிக்காமல் போராடினால் மிஞ்சுவது குழப்பமும் வெறும் உயிர் இழப்புக்களும் பொருள் இழப்புக்களும் மட்டுமே.



பிணைப்பு நிலையற்றது

= அடுத்ததாக ஜாதியோ மொழியோ உண்டாக்கும் பிணைப்பு நிரந்தரமானதல்ல எளிதில் உடையக்கூடியது! ஒரே மொழி அல்லது இனத்தவரிடையே கொள்கை வேறுபாடுகளும் நம்பிக்கை வேறுபாடுகளும் பழக்கவழக்க வேறுபாடுகளும் சகஜம். பிறகு எந்த அடிப்படையில் இணைந்து பணியாற்றுவது? எனவே இவற்றால் ஆக்கபூர்வமான எதையுமே சாதிக்க முடியாது என்பது திண்ணம்!

தீர்வு என்ன?

ஆக, ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு என்ன தேவை? நடுநிலையோடு ஆராய்வோம் வாருங்கள்...

(தொடரும்)

#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_9



நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது...

நாட்டு மக்களின் உடமைகளையும் உற்பத்திகளையும் சம்பாத்தியங்களையும் நம்மை ஆள்பவர்களைக் கைப்பாவைகளாக பயன்படுத்தி உறிஞ்சி வருகிறார்கள் கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள். இதை நாம் இன்று தெளிவாகவே உணர்கிறோம். ஆனாலும் இக்கொடூரர்களின் அநீதிகளுக்கு எதிராக இன்று மக்கள் ஏன் உறுதியான போராட்டத்தை முன்வைக்க முடியவில்லை? காரணங்களை கடந்த பதிவுகளில் கண்டோம். சரி, நமக்கு எப்படிப்பட்ட இயக்கம் தேவை? அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கீழ்கண்டவை அவசியம் தேவை என்பதை நீங்கள் உணரலாம்:



= ஜாதி, மொழி, நிறம், இனம் இவைபோன்ற மனிதனைப் பிரிக்கும் அனைத்து விடயங்களையும் கடந்து மனிதனை இணைக்கக் கூடிய ஒரு கொள்கையும் அதை ஒட்டிய செயல்பாடும்தான் நமது அடிப்படைத் தேவை.

= நியாயத்தையும் அநியாயத்தையும் தெளிவாக பிரித்தறிவித்து நியாயத்தை நிலைநாட்டக் கூடியதாகவும் அநியாயத்தைத் தடுக்கக்கூடியதாகவும் அக்கொள்கை இருக்கவேண்டும்.

= தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கக் கூடியதாகவும் அதை பேணக்கூடிய விதத்தில் மனிதனை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். நியாயத்தை ஏவி அநியாயத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்போது மனிதன் சந்திக்கக்கூடிய தோய்வில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் எதிர்ப்புகளில் இருந்தும் அவனை நிலைகுலைய விடாமல் காப்பாற்றுவதாக அக்கொள்கை அமையவேண்டும்.

= நியாயத்தை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவோர் அதில் உறுதிகுலையாமல் இருக்க தெளிவாக இலக்குகளை நிர்ணயித்து அவற்றை எளிமையான வன்முறைகள் இல்லாத வழிகளில் அடைவதற்கான வழிமுறைகளை கற்றுத் தருவதாக இருக்கவேண்டும்.

= வெற்றியின்போதும் தோல்வியின்போதும் தோய்வடையாது தொண்டர்களை வழிநடத்துவதாக அது இருக்கவேண்டும்.

அநீதிகளுக்கு எதிராக களமாடிக் கொண்டிருக்கும் இயக்கம்

மேற்கூறப்பட்ட எல்லா தன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு தெளிவான வாழ்வியல் கொள்கைதான் இஸ்லாம் என்பது. உலகெங்கும் மக்களை அவர்களின் இனம், இடம், மொழி நிறம் என்ற வேற்றுமைகளைக் கடந்து அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி வருவதை நீங்கள் அறிவீர்கள். இக்கொள்கையை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்கள் உலகில் நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

= இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (திருக்குர்ஆன் 3:110)

இதன் காரணமாக அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான மாபெரும் மக்கள் இயக்கமாக இஸ்லாம் உருவெடுக்கிறது.

(தொடரும்)

============

=======

சோதனைகளைக் கொண்டு வந்த நாள் அது. நமது முன்னோர்கள் பின்னாளில் நடத்திய போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம் எல்லாவற்றையும் வேதனைமிக்க துடிப்போடும், நம்பிக்கையோடும் இந்த மண் பார்ப்பதற்கு ஒருவகையில் காரணமான முக்கிய நாள் அது.

1498 மே மாதம் 20ம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடாகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத் துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனத்திரவியங்களும் மிகுந்திருப்பதாய்க் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல்வழியே 1492-ல் இந்தியாவுக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த நிகழ்வுக்கு, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

இந்தப் பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்துக் கொடுத்தது. இங்கு ஆண்டு கொண்டிருந்த மன்னர்களிடம் மண்டியிட்டு மரியாதை செலுத்தி வியாபாரத்திற்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். இந்திய மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களை பெருக்கச் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது ஐரோப்பியர்கள் மெல்ல மெல்ல வியாபாரங்களைப் பெருக்கி இந்தியாவிலிருந்து செல்வங்களை தங்கள் நாடுகளுக்குக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.

=========

இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

இறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.

உலகெங்கும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர் அன்றாடம் ஐவேளை தோளோடு தோள் சேர்ந்து நின்று நிறைவேற்றும் தொழுகைகளில் இதைக் காணலாம். இஸ்லாம் என்ற வாழ்வியலை ஏற்ற மக்கள் இனம் நிறம் மொழி நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து உருவாகும் உலகளாவிய சகோதரத்துவமும் இதற்கு சான்று.

சக மனிதன் சகோதரனே தனக்கு சமமே என்ற திருக்குர்ஆன் கூறும் மேற்கண்ட உண்மையை கடவுளின் பெயரால் பிற மக்களை சுரண்ட முற்பட்ட ஆதிக்க சக்திகள் மறுக்கவும் மறைக்கவும் செய்தார்கள். ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் இதற்கு துணைக்கு அழைத்துக்கொண்டன அவை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தொன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய) மதங்களும் கூறும் பொதுவான கருத்து. ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள். சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.

அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை. ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள். இலாபம் ஈட்டினார்கள்.

எங்கே மறைந்தது மனிதாபிமானம்?

நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?

இறைவேதங்களில் இனவெறி

காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.

யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles) ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

“All children of the ‘goyim’ (Gentiles) are animals.” (Yebamoth 98a)

= புற ஜாதியினரின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)

= ஒரு புறஇனத்தான் யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனை. ஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).

= புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).

= ஒரு யூதன் புறஇனத்தான் செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க வேண்டியதில்லை. (Sanhedrin 57a)

= புறஇனத்தான் ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).

= புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).

= புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).

= சட்டம் கற்கும் புறஇனத்தான் கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a).



சமத்துவத்துக்கு தடை நின்ற நாத்திகம்

ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறி விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. பரிணாமவியல் என்ற அறியாமைக் கோட்பாட்டை போதித்து ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.

அதனால் ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.

கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் காத்திருக்கின்றன.

= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (திருக்குர்ஆன் 2:281)

= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).
= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)



============

என்னுடைய மூதாதையக் குரங்கு வேறு உன்னுடைய மூதாதையக் குரங்கு வேறு என்று சொல்லி மனிதன் நிறம் தோற்றம் பழக்கவழக்கம் கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையுமே உயர்வு தாழ்வு கற்பித்துக்கொள்ளக்கூடிய காரணியாக பயன்படுத்திக் கொள்வான் பயன்படுத்தியுமிருக்கிறான் உதாரணமாக ஹிட்லரைச் சொல்ல்லாம் நாஜிக்கள்(ஆரியஇனம்) தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் மற்றெல்லா மனிதர்களும் அவர்களை விடத் தாழ்ந்தவர்களே என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொடுரமாகக் கொன்றதற்க்கும் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று போர்வெறிபிடித்து அலைந்ததற்க்கும் ஹிட்லர் கொண்டிருந்த இந்தப் பரிணாவியல் கோட்பாடே காரணமாக அமைந்தத அதேபோல் கருப்பர்கள்(நீக்ரோ) ஒருபோதும் வெள்ளையர்களுக்குச் சமமாக ஆகமுடியாது என்று ஹிட்லர் சொன்னதும் இதே கோட்பாட்டை வைத்துத்தான் ஹிட்லர் மட்டுமல்ல அன்றைய அமெரிக்கா ஐரோப்பிய வெள்ளையர்கள் கருப்பின மக்களை மிருகத்தைவிடக் கேவலமாகக் கருதியதற்க்கும் இந்தப் பரிணாமவியல் கோட்பாடே காரணம்

நாத்திகக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொண்டால் ஜாதிகள் ஒழிந்து அதன் மூலம் தீன்டாமை ஒழியுமா என்றால் கண்டிப்பாகத் தீன்டாமை ஒழியாது என்பதுடன் இப்பொழுது உள்ளதை விட மிக அதிகமாக தீன்டாமைக் கோரத்தாண்டவமாடும் என்பதுதான் உன்மை ஏனென்றால் தீன்டாமையை நியாயப்படுத்த தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் சொல்லும் காரணம் கடவுள் சிலரை உயர்ந்தவனாகவும் வேறு சிலரை தாழ்ந்தவர்களாகவும் படைத்திருக்கிறார் என்பதுதான் இப்பொழுது நாத்திகம் அதாவது இறைமறுப்பு கொள்கைக்கு வருவோம் கடவுளே சிலரை உயர்ந்தவர்களாகவும் சிலரைத் தாழ்ந்தவர்களாகவும் தான் படைத்திருக்கிருக்கின்றான் என்றால் அப்படிப்பட்ட கடவுளே தேவையில்லை என்று சொல்லிய நாத்திகர்கள் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்தார்கள் அதாவது மனிதனைக் கடவுள் படைக்கவில்லை பரிணாம அடிப்படையில் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று சொன்னார்கள் இவர்களின் இந்த வாதப்படிப் பார்த்தால் இந்து மதத்தில் உள்ளதை விட பரிணாமவியல் கோட்பாடுதான் அதிகமாகத் தீன்டாமையைத் எப்படி என்றால் ஜாதி அடிப்படையில் தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் குறிப்பிட்ட அந்த மதத்திற்க்குள்தான் நிற்க்கும் மற்றுள்ள மதத்தவர்களை அது குறிக்காது அத்துடன் குறைந்த பட்சம் குறிப்பிட்ட அந்த ஜாதியினராவது தங்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் இருப்பார்கள் ஆனால் பரிணாவியல் கோட்பாட்டின்படி அதற்க்குக் கூடச் சாத்தியமில்லை ஏனென்றால் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதால் என்னுடைய மூதாதையக் குரங்கு வேறு உன்னுடைய மூதாதையக் குரங்கு வேறு என்று சொல்லி மனிதன் நிறம் தோற்றம் பழக்கவழக்கம் கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையுமே உயர்வு தாழ்வு கற்பித்துக்கொள்ளக்கூடிய காரணியாக பயன்படுத்திக் கொள்வான் பயன்படுத்தியுமிருக்கிறான் உதாரணமாக ஹிட்லரைச் சொல்ல்லாம் நாஜிக்கள்(ஆரியஇனம்) தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் மற்றெல்லா மனிதர்களும் அவர்களை விடத் தாழ்ந்தவர்களே என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொடுரமாகக் கொன்றதற்க்கும் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று போர்வெறிபிடித்து அலைந்ததற்க்கும் ஹிட்லர் கொண்டிருந்த இந்தப் பரிணாவியல் கோட்பாடே காரணமாக அமைந்தத அதேபோல் கருப்பர்கள்(நீக்ரோ) ஒருபோதும் வெள்ளையர்களுக்குச் சமமாக ஆகமுடியாது என்று ஹிட்லர் சொன்னதும் இதே கோட்பாட்டை வைத்துத்தான் ஹிட்லர் மட்டுமல்ல அன்றைய அமெரிக்கா ஐரோப்பிய வெள்ளையர்கள் கருப்பின மக்களை மிருகத்தைவிடக் கேவலமாகக் கருதியதற்க்கும் இந்தப் பரிணாமவியல் கோட்பாடே காரணம் நாம் இதைச் சொல்லும்போது ஹிட்லர் செய்தால் அது ஆதாரமா மற்றுள்ள நாத்திகர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள் என்று நாத்திகர்கள் கேட்பார்கள் நாமும் எல்லா நாத்திக நன்பர்களையும் அப்படிச் சொல்லவில்லை.தீன்டாமையைத் தூன்டுவதற்க்குக் பரிணாமவியலில் உள்ள இதுபோன்ற கொள்கைகள் காரணமாக இருக்கின்றதா இல்லையா என்றுதான் கேட்கிறோம் எனவே பரிணாமவியல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால் ஐரோப்பிய வெள்ளையர்களும் ஆப்பிரிக்க்க் கருப்பின மக்களும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக வாழமுடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள் எனவே ஜாதி அடிப்படையிலான தீன்டாமையை விட நாத்திகக்கொள்கையின் அடிப்படையான பரிணாமவியல் கோட்பாடுதான் அதிகமாகத் தீன்டாமையைத் தூன்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை





(http://conspiracy.wikia.com/wiki/Colonization_of_India)

Rothschild family is a wealthy Jewish family descending from Mayer Amschel Rothschild (1744–1812), a court factor to the German Landgraves of Hesse-Kassel in the Free City of Frankfurt, Holy Roman Empire, who established his banking business in the 1760s.[2] Unlike most previous court factors, Rothschild managed to bequeath his wealth and established an international banking family through his five sons,[3] who established themselves in London, Paris, Frankfurt, Vienna, and Naples. The family was elevated to noble rank in the Holy Roman Empire and the United Kingdom.

During the 19th century, the Rothschild family possessed the largest private fortune in the world, as well as the largest private fortune in modern world history.

மேயர் ஆம்செல் ரோத்சைல்ட் (Mayer Amschel Rothschild (1744–1812)) என்பவரின் வம்சாவழி வந்த பணக்கார யூத குடும்பமே ரோத்சைல்ட் குடும்பம் என்பது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம். பத்தொம்பதாம் நூற்றாண்டில் உலகின் மிகப்பெரும் தனியார் சொத்து இந்தக் குடும்பத்துக்கே உரித்தாக இருந்தது. இன்று நவீன உலக சரித்திரத்திலும் அவ்வாறே தொடர்கிறது.

யூதமத வேதங்களில் திணிக்கப்பட்ட இனவெறி

யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன ப போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles) ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

= ஒரு புறஇனத்தான் யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனை. ஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).

= புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).

= ஒரு யூதன் புறஇனத்தான் செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க வேண்டியதில்லை. (Sanhedrin 57a)

= புறஇனத்தான் தீண்டிய மது பானம் தீட்டாகிவிடும். அது யூதனுக்கு உண்ணத் தகுந்ததல்ல. (Abodah Zarah 72b).

= இனம் அறியப்படாத திருடர்கள் ஒரு யூதனின் வீடுபுகுந்து அங்குள்ள மதுபானத்தை தீண்டி விட்டனர். அது தீட்டாகிவிட்டதா இல்லையா என்பது அறியாத நிலையில் ரப்பிகள் (மதகுருமார்கள்) நகரில் அதிகமான திருடர்கள் யூதர்களே என்பதால் தீட்டாக வில்லை என்று தீர்ப்பு கூறினார்கள். (BT Abodah Zarah 70a).

= ரப்பி (யூத மதகுரு) ஒருபோதும் நரகம் செல்லவே மாட்டார் (Hagigah 27a)

= ரப்பிகளுக்கு அடிபணியாதவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும். அவன் நரகத்தில் கொதிக்கும் மனிதக் கழிவு நீரில் போட்டு வேதனை செய்யப்படுவான். (Erubin 21b).

= ஒரு தந்திரசாலியான ரப்பி கடவுளிடம் தந்திரம் செய்து கடவுளை தோற்கடித்து விடுகிறார். கடவுள் அந்த ரப்பி வாதத்தால் தன்னை வென்று விட்டதாக அறிவிக்கிறார் . (Baba Mezia 59b).

= புறஇனத்தான் ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).

= புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).

= புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).

= சட்டம் கற்கும் புறஇனத்தான் கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a).

= புற இனத்தானை நீதிமன்றத்தில் ஏமாற்றுவது கூடும். (Baba Kamma 113a).

= புற இனத்தானுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஒரு சாட்சி போதுமானது. யூதனுக்கு இரண்டு சாட்சிகள் வேண்டும். (BT Sanhendrin 57b)

= புறஇனத்தான் தொலைத்த ஒரு பொருளை யூதன் கண்டெடுத்தால் அதை திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. (Baba Mezia 24a. இந்த சட்டம் Baba Kamma 113b இதிலும் உறுதிப் படுத்தப்படுகிறது).

= புற இனத்தாருடைய சொத்துக்கள் பாலைவனம் போன்றது. யார் அதை முதலில் அடைகிறாரோ அவரே அதன் உரிமையாளர். (Baba Bathra 54b).

= புறஇனத்தான் தொலைத்த பொருள் யூதனிடம் கிடைத்தால் அதன் உரிமையாளர் யார் என்று தெரிந்த பின்னரும் கூட அதை அவனே வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை. (Baba Kamma 113b).

= புறஇனத்தான் யூதனுக்கு கூலி கொடுக்கலாம். ஆனால் யூதன் புற இனத்தானுக்கு கூலி கொடுக்க வேண்டியதில்லை. (BT Sanhedrin 57a).

= புறஇனத்தான் யூதனின் பொருளைத் திருடினால் அதைத் திருப்பித்தர வேண்டும். மாறாக யூதன் புற இனத்தானின் பொருளைத் திருடினால் அதை அவனே வைத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட சில திருட்டுக்கள் “திருப்பித் தராத கடனை” ஜப்தி செய்த வகையில் அடங்கும். (Bava Kama 113b; also Bava Metzia 111b).

= புறஇனத்தான் அண்டை வீட்டுக்காரனாக தகுதி உள்ளவன் அல்ல (BT Sanhedrin 52B)

==========

“All children of the ‘goyim’ (Gentiles) are animals.”

கோயிம்களின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)

“Girls born of the ‘goyim’ are in a state of ‘niddah’ (menstrual uncleanness!) from birth.”

கோயிம்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகள் அனைத்தும் பிறப்பில் இருந்தே மாதவிடாய் தீட்டோடு இருக்கிறார்கள். (Abodah Zarah 36b)

“The ‘goyim’ are not humans. They are beasts.”

கோயிம்கள் மனிதர்களே அல்ல. மாறாக விலங்குகளே! (Baba Mezia 114b)

“If you eat with a ‘goy’ it is the same as eating with a dog

ஒரு கோயிமோடு உணவுண்பது நாயுடன் உணவுண்பது போன்றது .” (Tosapoth, Jebamoth 94b)

“Even the best of the ‘goyim’ should all be killed.”

கோயிம்களில் மிகச்சிறந்தவரும் கொல்லப்பட வேண்டிய நபரே (Soferim 15)

“Sexual intercourse between the ‘goyim’ is like intercourse between animals.”

கோயிம்களுக்கு இடையேயான புணர்ச்சி மிருகங்களுக்கு இடையிலான புணர்ச்சி போன்றது. (Sanhedrin 74b)

“When it comes to a Gentile in peace times, one may harm him indirectly, for instance, by removing a ladder after he had fallen into a crevice.”

சாதாரண நிலையில் கோயிம்களை மறைமுகமாக துன்புறுத்துவது ஆகுமானதே. உதாரணமாக ஒரு ஆழமான குழிக்குள் விழுந்து விட்ட பின் அங்குள்ள ஏணியை எடுத்துவிடுதல். (Shulkan Arukh, Yoreh De ‘ah, 158, Hebrew Edition only)





The Superiority of Jews

If a gentile hits a Jew, the gentile must be killed (BT Sanhedrin 58b).

A gentile who strikes a Jew deserves death. Striking a Jew is in God’s eyes an assault on the Divine Presence. (BT Sanhedrin 58b).

All the blessings which gentiles enjoy come to them only because of God’s regard for Israel. (BT Yebamoth 63a).



A Jew need not pay a gentile the wages owed him for work .

If an ox of an Israelite gores an ox of a Canaanite (non-Jew) there is no liability; but if an ox of a Canaanite gores an ox of an Israelite…the payment is be in full. (BT Baba Kamma 37b).

The deeds of Israel are righteous, but the gentiles are capable only of sin. (BT Baba Bathra 10b).

Wine touched by a gentile renders has been defiled and is unfit for use by Jews.

Thieves of unknown ethnic background broke into a Jew’s building and touched his wine. Since he did not know who touched the wine, he way unsure whether or not it had been defiled by a gentile’s touch. The rabbis rule that since the majority of thieves in that city were Jews, the wine was undefiled.

Abodah Zarah 17a states that there is not a whore in the whole world that the Talmudic sage Rabbi Eleazar has not had sex with.

Hagigah 27a declares that no rabbi can ever go to hell.

Whosoever disobeys the rabbis deserves death and will be punished by being boiled in hot excrement in hell (BT Erubin 21b).

A sly rabbi debates God and through trickery defeats Him. God admits the rabbi won the debate. (BT Baba Mezia 59b).

The Inferiority of Gentiles

Gentiles are inclined to bestiality, lewdness and murder. Gentiles prefer sexual relations with cows more than their own wives. Eve had sexual intercourse with the serpent, transmitting lust to the gentiles, from which Israelites are exempt. (BT Abodah Zarah 22a).

யுதரல்லாதோர் விலங்குகளை புணருதல், கற்பழிப்பு கொலை

A gentile who observes a day of rest deserves death.

God is displeased when Jews show hospitality to gentiles.

It is forbidden to teach gentiles the Law.

A gentile who studies the Law deserves death.

It is permissible to cheat a gentile in court.



For executing a gentile, only one person’s testimony is necessary. (To kill a Jew, two witnesses are necessary). 0>

Jews may steal from Non-Jews

If a Jew finds an object lost by a gentile it does not have to be returned.

Property of gentiles is like the desert; whoever among the Jews gets there first, owns it.

If a gentile loses something, a Jew may keep it, even if he knows the owner.

A gentile must pay wages to a Jew, but a Jew does not have to pay wages to a gentile.

The gentiles are outside the protection of the law and God has “exposed their money to Israel.” (BT Baba Kamma 37b).



If a gentile robs a Jew, he must pay him back. But whatever a Jew robs from a gentile, the Jew may keep. Some robbery of gentiles is disguised as “confiscation of an unpaid debt”

“A non-Jew is not considered a neighbor.”

==================

தீன்டாமையை நியாயப்படுத்த தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் சொல்லும் காரணம் கடவுள் சிலரை உயர்ந்தவனாகவும் வேறு சிலரை தாழ்ந்தவர்களாகவும் படைத்திருக்கிறார் என்பதுதான் இப்பொழுது நாத்திகம் கடவுளே சிலரை
உயர்ந்தவர்களாகவும் சிலரைத் தாழ்ந்தவர்களாகவும் தான்
படைத்திருக்கிருக்கின்றான் என்றால் அப்படிப்பட்ட கடவுளே தேவையில்லை
என்று சொல்லிய நாத்திகர்கள் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்தார்கள் அதாவது
மனிதனைக் கடவுள் படைக்கவில்லை பரிணாம அடிப்படையில் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று சொன்னார்கள் இவர்களின் இந்த வாதப்படிப் பார்த்தால் இந்து மதத்தில் உள்ளதை விட பரிணாமவியல் கோட்பாடுதான் அதிகமாகத் தீன்டாமையைத் தூண்டுகிறது. எப்படி என்றால் ஜாதி அடிப்படையில் தீன்டாமையைத் தூன்டும் மதங்கள் குறிப்பிட்ட அந்த மதத்திற்க்குள்தான் நிற்க்கும் மற்றுள்ள மதத்தவர்களை அது குறிக்காது
அத்துடன் குறைந்த பட்சம் குறிப்பிட்ட அந்த ஜாதியினராவது தங்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டாமல் இருப்பார்கள் ஆனால் பரிணாவியல்
கோட்பாட்டின்படி அதற்குக் கூடச் சாத்தியமில்லை ஏனென்றால் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதால் என்னுடைய மூதாதையக் குரங்கு வேறு உன்னுடைய மூதாதையக் குரங்கு வேறு என்று சொல்லி மனிதன் நிறம் தோற்றம் பழக்கவழக்கம் கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையுமே உயர்வு தாழ்வு கற்பித்துக்கொள்ளக்கூடிய காரணியாக பயன்படுத்திக் கொள்வான் பயன்படுத்தியுமிருக்கிறான் உதாரணமாக ஹிட்லரைச் சொல்ல்லாம் நாஜிக்கள்(ஆரியஇனம்) தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் மற்றெல்லா
மனிதர்களும் அவர்களை விடத் தாழ்ந்தவர்களே என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொடுரமாகக் கொன்றதற்க்கும் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று போர்வெறி பிடித்து அலைந்ததற்க்கும் ஹிட்லர் கொண்டிருந்த இந்தப் பரிணாவியல் கோட்பாடே காரணமாக அமைந்தத அதேபோல் கருப்பர்கள்(நீக்ரோ)
ஒருபோதும் வெள்ளையர்களுக்குச் சமமாக ஆகமுடியாது என்று ஹிட்லர் சொன்னதும் இதே கோட்பாட்டை
வைத்துத்தான் ஹிட்லர் மட்டுமல்ல
அன்றைய அமெரிக்கா ஐரோப்பிய
வெள்ளையர்கள் கருப்பின மக்களை
மிருகத்தைவிடக் கேவலமாகக்
கருதியதற்க்கும் இந்தப் பரிணாமவியல்
கோட்பாடே காரணம் நாம் இதைச்
சொல்லும்போது ஹிட்லர் செய்தால்
அது ஆதாரமா மற்றுள்ள நாத்திகர்கள்
எல்லாம் இப்படியா இருக்கிறார்கள்
என்று நாத்திகர்கள் கேட்பார்கள் நாமும்
எல்லா நாத்திக நன்பர்களையும் அப்படிச்
சொல்லவில்லை.தீன்டாமையைத்
தூன்டுவதற்க்குக் பரிணாமவியலில்
உள்ள இதுபோன்ற கொள்கைகள்
காரணமாக இருக்கின்றதா இல்லையா
என்றுதான் கேட்கிறோம் எனவே
பரிணாமவியல் கோட்பாட்டை
ஏற்றுக்கொண்டால் ஐரோப்பிய
வெள்ளையர்களும் ஆப்பிரிக்க்க்
கருப்பின மக்களும் ஆசிய கண்டத்தைச்
சேர்ந்த மக்களும் ஒன்றாக
வாழமுடியுமா என்று கற்பனை
செய்து பாருங்கள் எனவே ஜாதி
அடிப்படையிலான தீன்டாமையை விட
நாத்திகக்கொள்கையின்
அடிப்படையான பரிணாமவியல்
கோட்பாடுதான் அதிகமாகத்
தீன்டாமையைத் தூன்டும் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை

India was already a highly "developed" and advanced civilization for 4000+ years when the British stepped on Indian shores and it is entirely because of the British that India became backward and underdeveloped, and remains so to this day.

In 1600, the East India Company was granted the Charter to trade with India.

The Rothschild family owned the trading company British East India Company. In 1857, they decided to merge with the British Empire.

After conquering Bengal in India, the Rothschilds set up a notoriously corrupt system of administration, whose sole objective was to shamelessly plunder the countless riches of Bengal which was the richest province in the entire world during that time.

Bengal was literally turned into a graveyard of death and desolation. Millions of the poor were eliminated through the spread of diseases like the bubonic plague.

In 1757 at the Battle of Plassey, Clive and British troops secured Bengal under the control of the East India Company, and therefore British rule. The Nawabs(dukes) and the Rajas(Kings) and Zamindars(Landowners) were robbed of their priceless treasures.

The Rothschilds then moved this entire horde of tons of gold looted from the people of Bengal to London. It was with this gold looted from Bengal that the Rothchild family set up the privately owned Bank of England.

In the decades that followed, the Rothschild banking family set up the Federal Reserve Bank of America which to this day indulges in day light robbery of the American people.

The Rothschilds then set up the World Bank, the IMF and the Bank for International Settlements.

The Rothschilds use banks such as the World Bank, the IMF, the Bank for International Settlements to institutionalize the robbery of the third world

Banks such as Citibank and Standard Chartered bank etc. were also set up with the secret support of the Rothschilds to continue the robbery of third world and Indian people.

When Indians revolted in the year 1857, they were told that the East India Company was abolished and India will be administered directly by the CROWN.

What most People do not know to this day is the fact that CROWN does not mean the King or Queen of Britain, but a privately owned Corporation headed again by the Rothschilds, who also owned the East India Company!

The Crown is the private corporate City State of London. It has Council of 12 members (Board of Directors) headed by a Mayor, whose election is regulated by the Rothschild.

Indians were tricked and cheated with a simple name change game! The exploitation and robbery of India, its resources and people continued till 1947 under this CROWN. In 1947, India and its people were again tricked into believing that we were granted "Independence" through the complicity of Pandit Nehru. (will be addressed in detail in next post)

Under secret orders from the Rothschilds given to him through his Jewish girl friend Edwina Mountbatten who is a close relative of the British Queen, Nehru turned India and its people into rag tag clad beggars.

The richest people in the country are undoubtedly the politicians who continue their thievery and robbery of India, for the Rothschilds banking family as their BENAMI frontmen.

The robbery of India and its people continues to this day. And proof for this is evident in the fact that nearly 800 million Indians live at less than 50 rupees per day, while Indian Parliament is full of politicians who are millionaires!

The Rothschilds are now married into the British Royal Family and many aristocratic families of Europe. The Kohinoor Diamond which was robbed by Robert Clive was presented to the British Queen.



Millions of slaves were transported from Africa across the Atlantic, in the most inhumane and horrible conditions. They were packed like sardines or spoons. Unable to tolerate this , lot of slaves preferred to jump overboard and commit suicide.
To prevent that they were chained together.This means they ate, pissed and shat in the same place. You can very well imagine a 4 month voyage, in rough weather when all the slaves would slide around in their own vomit and feces, with young mother delivering babies in the filth.

வங்கிகள் நிறுவி அதன் மூலம் அந்தந்த நாடுகளின் பணப்புழக்கத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்த வங்கியாளர்கள் பொருளாதாரத்தின் மீது ஆயுத மேன்மை பெற்று ஆதிக்கம் பெற்ற ஐரோப்பிய காலனி ஆதிக்க சக்திகள் கடல்வழி மார்க்கமாக ஏனைய கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் வழிகளைக் கண்டுபிடித்தார்கள். கண்டுபிடித்தவர்களை சரித்திர சாதனைகள் புரிந்தவர்களாக வரலாறுகளில் பதிந்தார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் சாதனைகள் புரிவதற்காக அல்ல. மாறாக உலக நாடுகளின் நிலங்களையும் வளங்களையும் கையகப்படுத்துவதாகவே இருந்தது. ஆப்பிரிக்கா கண்டம் மாபெரும் நிலப்பரப்பு அவர்களின் கைவசம் வந்தபோது அங்கே இயற்கை வளங்கள் மட்டுமல்ல மாபெரும் பலம் வாய்ந்த மனித வளமும் காத்திருந்தது அங்கே.

பிறகு என்ன? தங்கள் இனமே அனைத்து இனங்களையும் விட மேலானது என்ற மனப்பான்மையும் செல்வத்தை எப்படியாவது சம்பாதித்துக் குவிக்க வேண்டும் என்ற தீராத வெறியும் கொண்டு அலைந்தவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா? தாங்கள் எது செய்தாலும் தட்டிக்கேட்க இவ்வுலகில் யாருமேயில்லை என்ற நிலையை அடைந்த அந்த கொடியவர்கள் அந்நாட்டு அப்பாவி மக்கள் மீது அராஜகங்களை தொடுத்தார்கள். மானிட சரித்திரத்திலேயே அதுபோன்ற ஒரு ஈவிரக்கமற்ற செயலை யாருமே செய்திருக்க முடியாது. ஆம் சற்று படித்துப்பாருங்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான கறுப்பின அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காலனி ஆதிக்க கொடூரர்கள். அவ்வாறு பிடித்த அடிமைகளை கப்பல்களில் ஏற்றி ஐரோப்பாவுக்கும் அமெரிக்கா கண்டத்தின் பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்க முனைந்தார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களைப் போலவே அவர்களும் மனித உணர்வுகளும் சிந்தனையும் கலாச்சாரமும் குடும்ப அமைப்புகளும் வாழ்க்கை முறைகளும் கொண்டவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எதையுமே அவர்கள் மதிக்கவில்லை. ஆடுமாடுகளை விடக் கேவலமான முறையில் அள்ளிக்கொண்டு சென்றார்கள். பிடித்த இடங்களில் இருந்து கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான மைல்கல் நடக்க வைத்தே கொண்டு சென்றார்கள். ஓடிப்போகாமல் இருக்க ஒருவரையொருவர் சங்கிலி போல பிணைத்தார்கள். கர்ப்பிணிகளையும் நோயாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

படு மோசமான நிலைகளில் கப்பல்களில் ஏற்றி அட்லாண்டிக் கடல் மார்க்கமாக கடத்தினார்கள். கப்பலின் கொள்ளளவு நிறையும் அளவுக்கு அதிகமானோரை நிரப்பினார்கள். அவர்களை தேக்கரண்டிகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவது போல அடுக்கினார்கள். கொடுமைகளை சகிக்க முடியாத பலர் கடலில் குதித்து தற்கொலையில் தஞ்சம் புகுந்தார்கள். அதைத் தடுப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவைகளின் கை கால்களில் விலங்கிட்டு ஒருவரோடு ஒருவர் சங்கிலிகளால் பிணைத்தார்கள்.

அவ்வப்போது அற்ப உணவை அவர்களுக்கு ஊட்டினார்கள். இரக்க உணர்வினால் அல்ல. தங்களின் “வியாபார சரக்கு’ கெட்டுப்போகாமல் இருப்பதற்காக. ஆம், அதே நிலையில் அவர்கள் உண்டார்கள், மலஜலம் கழித்தார்கள், சுமார் நான்கு மாதங்கள் நீண்ட கடற்பயணத்தை அந்த அப்பாவி அடிமை மக்கள் எவ்வாறு கழித்திருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். கடற்பயணத்தில் அவர்கள் எடுத்த வாந்தியிலும் மலஜலங்களிலும் மாதவிடாய் இரத்தத்திலும் கிடந்து புரண்டார்கள். கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை அந்தக் கழிவுகளுக்கிடையேயே பெற்றெடுத்தார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை பயந்து தங்கள் குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தபோது கடலில் வீசி எறிந்தார்கள் அந்தத் தாய்மார்கள்!

பிணங்களோடு பிணைக்கப்பட்ட நிலையில்!

கப்பலின் அடித்தளத்தில்தான் இவர்கள் அடுக்கப்பட்டு இருந்தனர். அங்கு காற்றோட்டம் கிடையாது. வெப்பமும் கழிவுகளின் நாற்றமும் அவர்களை வாட்டி எடுக்கும். மட்டுமல்ல பிணங்களின் நாற்றமும் கூட்டு சேர்ந்து கொள்ளும் அங்கு! ஆம் தங்களோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள் இறந்து போனால் அவர்களை உடனுக்குடன் அகற்றிவிடுவார்களா என்ன?

கடற்பயணத்தின் போது நோய் பரவினால் நோயாளிகளை மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களை கடலில் வீசி எறிந்தார்கள். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக!

தங்களின் “சரக்குகள்” கெட்டுப்போகாமல் இருக்க கீழ்த்தள மக்கள் மேல்தளத்திற்கும் மேல் தளத்தோரை கீழ்த்தளத்திற்கும் அவ்வப்போது மாற்றுவார்கள். கட்டாய உடற்பயிற்சியும் செய்விக்கப்பட்டார்கள். பயண இலக்கு வந்தடையும் முன்பு சில நாட்கள் அவர்களுக்கு அதிக உணவளித்து கொழுக்க வைப்பார்கள். காரணத்தை நீங்களே ஊகிக்க முடியும். ஆம், கடற்கரையில் கூடும் அடிமை சந்தையில் தங்களின் சரக்கு அதிக விலைக்கு விற்க வேண்டுமல்லவா?

யூத அடிமை வியாபாரிகள் பயணத்தில் இழந்த சரக்குகளுக்கு காப்பீடும் (insurance) வசூலித்தார்கள்.

தப்ப முயற்சிக்கும் அடிமைகளின் கால்களை வெட்டினார்கள், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு.

இவ்வாறு கரையில் விற்கப்பட்ட அடிமைகள் நாளொன்றுக்கு 19 மணி நேரம் மனிதாபிமானமற்ற நிலைகளில் கடுமையான உழைப்பு செய்ய பணிக்கப்பட்டார்கள். மிகக் குறைவாகவே அவர்கள் உணவளிக்கப்பட்டார்கள்.

90 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியே பத்து இலட்சம் வரை மக்கள் ஆபிரிக்காவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகரைகளுக்கு உயிருடன் கடத்தப்பட்டனர் என்று சரித்திர ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். ஆப்பிரிக்காவில் அடிமைகளாக பிடிக்கப்படும்போது தப்பித்தல், காடுகளைக் கடந்து கரைகளை நோக்கிய நடைபயணத்தில் இறப்பு, கப்பலுக்காக காத்திருக்கும்போது கடற்கரையில் அடிமைக் கொத்தளங்களில் இறப்பு, கடற்ப்பயணத்தின்போது இறப்பு ஆகியவற்றில் குறைந்த பட்சம் இரண்டு கோடி மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.

Based on the shipping records historians estimate that between 9 million and 11 million people were taken out of Africa by European slave traders and delivered alive on the other side of the Atlantic. An untold number, however, died resisting capture in the “slave raids,” died during the forced march to the coastal regions, died in slave forts while awaiting transport, and died en route as they travelled across the ocean. The lowest number for the total loss of life is estimated to be around 20 million people.

நாம் அன்றாடம் உழைப்பது பணத்துக்காக, பிள்ளைகள் படிப்பது, படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக,

நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும், அங்குள்ள அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்க வேண்டும். அவ்வாறு பிடிக்கப்படுவோரை நம் தொழிற்சாலைகளில் கூலியில்லா வேலைக்காரர்களாக பணியமர்த்தவேண்டும். அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும். நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும். கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்

=============





Sunday, November 4, 2018

நம்மை ஆள்பவர்களை ஆள்வது யார்?

நம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்?
தமிழகத்தின் மீது திணிக்கப்படும் போராட்டங்கள்
கோவை மேட்டுப்பாளையம் அருகில் 90 களில் நடந்த பவானி ஆற்றில் கலந்த விஸ்கோஸ் ஆலையின் கழிவுகளுக்கு எதிரான போராட்டம்  தொடங்கி, தொடர்ந்து நடந்த கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், மீத்தேன்ஹைட்ரோகார்பன்கெயில் எரிவாயு குழாய்நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டங்கள், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், விவசாய நிலங்களை பலவந்தமாக அழித்து எட்டுவழிச் சாலை அமைக்கத்  துடிக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்.. என தொடர்ச்சியாக போராட்டமே வாழ்க்கை என்ற நிலை தொடர்ந்து தமிழகத்தில் நீடிப்பதை நாம் கண்டும் அனுபவித்தும் வருகிறோம். சமீபத்தில் நூறு நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசால் மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். ‘பொதுமக்கள் எக்கேடோ கேட்டுப் போகட்டும், நமக்கு அவர்களின் உடமைகளும் சம்பாத்தியமுமே இலக்கு’ என்ற தீராத வெறியோடு இயங்கும் சுயநல சக்திகள் இவற்றின் பின்னால் இருப்பதை நாம் உணர முடியும்.
 இவ்வாறு மக்களின் அமைதியைக் குலைத்து அவர்களை ஓயாமல் அலைகழித்து வருவோர் யார்? 
இக்கேள்விக்கு பதிலாக நம் விரல்கள் நம்மை ஆண்டுவரும் முதலமைச்சர் அல்லது பிரதமர் ஆகியோரையும் அவர்களைச் சார்ந்த அரசியல் வாதிகளையுமே சுட்டிக்காட்டும். ஆனால் உண்மை அதுவல்ல. மாறாக உண்மையில் இங்கு இடம்பெற்றுள்ள படத்தில் காணும் பொம்மலாட்டத் தொடர்தான் இன்று நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை சற்று அவதானிப்போர் உணரலாம். பல்வேறு மட்டங்களில் பல கைப்பாவைகள் மேல்மட்ட கைப்பாவைகளால் இயக்கப்படுகின்றன. நாம் யாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகிறோமோ அவர்கள் வெறும் கீழ்மட்டக் கைப்பாவைகள் மட்டுமே!
சமீபத்தில் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் உயிரிழப்புக்களுக்கும் காரணமானவர்கள் என்று காவல் துறையையும் மாவட்ட ஆட்சியரையும் முதலமைச்சரையும் பிரதமரையும் குற்றம் சாட்டுகிறோம். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் அவர்கள் அல்ல. இவர்களெல்லாம் கைப்பாவைகளே. அவர்களை யார் இயக்கி தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள்! அவர்கள்தான் இந்த பொம்மலாட்டத் தொடரின் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார்கள்.
இவர்கள் யார்?
= அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகள் கூட்டமைப்பு என்பார்கள் சிலர் .
= இல்லுமினாட்டிகள் என்பார்கள் சிலர்.
= உலகத்தின் செல்வங்கள் யாரிடம் குவிகிறதோ அந்த ஒரு சதவீதம் செல்வந்தர்களின் கூட்டம் என்பார்கள் சிலர்.
அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சமீபத்தில் நடந்த ஸ்டெர்லைட் உதாரணம் மூலம் தெளிவடைந்து வருகின்றது. அவர்கள் முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட பண வெறியர்கள். மக்கள் எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும். அவர்கள் அழிந்தொழிந்தாலும் சரிநாடு நாசமானாலும் சரிஇயற்கை வளங்கள் அழிந்தாலும் சரி நமக்குத் தேவை பணம் என்று செல்வத்தை மேலும் மேலும் குவிப்பதில் கண்ணைமூடிக்கொண்டு அந்த கும்பல் வெறியோடு செயலாற்றி வருகிறது.
அக்கும்பல் எல்லா மட்டத்திலும் தங்கள் கைப்பாவைகளை முன்னிறுத்திக் கொண்டு மறைமுகமாக செயல்படுவதால் அவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமான செயலாகவே உள்ளது. ஆனாலும் நாம் சந்திக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் மூல காரணம் அவர்களே என்பது தெளிவு. அவர்களைத்தான் மக்களின் நலனுக்காகப் போராடுவோர் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும்.
வலுவற்ற போராட்டங்கள் தீர்வல்ல!
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை மீட்பதற்காக போராடும்போது அவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸ்காரர்கள் மீது கல்லேறிவதாலோ அவர்களின் மேலதிகாரிகளை முற்றுகையிடுவதாலோ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவது கிடையாது. மாநில அல்லது மத்திய அரசைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ தேர்தல்களில் ஓட்டுபோட்டு அகற்றுவதாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. காரணம் உச்சாணிக்கொம்பில் இருக்கும் கொடியோர்கள் பயங்கரமான சதிவலையை நாடங்கும் உலகெங்கும் பின்னி உள்ளார்கள். தங்கள் கைப்பாவையாக செயல்படுபவர்களை மட்டுமே நாடாள அனுமதிக்கிறார்கள். மறுப்பவர்களை விலைக்கு வாங்கவும் மிரட்டி அடிபணிய வைக்கவும் அல்லது தீர்த்துக் கட்டவும் செய்கிறார்கள். வலிமையான தந்திரங்களும் வழிமுறைகளும் அவற்றை செயல்படுத்தத் தேவையான ஆதிக்கமும் இவர்கள் கைவசம் உள்ளன. ஊடகங்கள் மூலம் மக்களை மூளை சலவை செய்து இவர்களின் செயல்களை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.
கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்
தங்கள் சுயநலத்திற்காக நாட்டு வளங்களையும் இயற்க்கை வளங்களையும் தாங்கள் நியமித்த கைப்பாவைகளின் துணைகொண்டு கொள்ளையடிக்கும் இவர்கள் யார் என்பது மர்மமாக இருப்பதால் இவர்களை நாம் தற்போது ‘கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள்’ என்றே அழைப்போம்.
நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள்உயர் அதிகாரிகள்காவல்துறைமாஃபியாக்கள்நீதித்துறைதேர்தல் கமிஷன்சி பி ஐவருமானவரித்துறைஊடகங்கள்பணப்புழக்கம் என அனைத்தையுமே கையாகப்படுத்தி உள்ளன இந்த கார்பரேட் ஆதிக்க சக்திகள். இவ்வளவும் கைவசம் இருக்கும்போது தங்கள் சதித் திட்டங்களுக்கு ஒத்துழைக்காதவர்களை சரி கட்டுவதும் தீர்த்துக் கட்டுவதும் இவர்களுக்கு கடினமான காரியமா என்ன?
எவ்வாறு அடைந்தார்கள் ஆதிக்கத்தை?
இதைப் புரிந்து கொள்ள நீங்கள் பணம் வந்த கதையை தெரிந்தாக வேண்டும்.
ஆரம்பத்தில் பண்ட மாற்று முறையில் நடந்து கொண்டிருந்த வியாபாரம் மெல்ல மெல்ல தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் நடந்தது. அப்போது நாணயங்கள் திருட்டு அல்லது கொள்ளை போவதைத் தடுக்கும் முகமாக சில செல்வந்தர்கள் நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவினார்கள். அவையே பிற்காலத்தில் வங்கிகளாக உருவெடுத்தன. வங்கியாளர்கள் தங்களிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்கு பகரமாக வாக்குறுதிப் பத்திரங்களை கையொப்பமிட்டு - அதாவது ரசீதுகளை நாணயங்களின் உரிமையாளர்களுக்குக் கொடுத்தார்கள். தங்கள் சேவைக்கு கட்டணமும் வசூலித்தார்கள். நாள் செல்லச்செல்ல மக்கள் அந்த ரசீதுகளையே நாணயங்களுக்கு பதிலாக தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு வியாபாரம் செய்தார்கள். ரசீதுகளைக் கொண்டே காரியங்கள் நடைபெறுவதால் மக்களில் எவருக்கும் வங்கியில் இருந்து நாணயங்களைத் திரும்பப் பெறும் அவசியமே ஏற்படவில்லை.
வங்கியாளர்களின் நம்பிக்கை துரோகம்:
இவ்வாறு நீண்ட காலமாக தங்களிடம் தங்க நாணயங்கள் உறங்கிக் கிடப்பதைக் கண்ட வங்கி உடைமைகள் தாங்கள் மக்களோடு செய்துகோண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக அவற்றை மறைமுகமாக மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்து வட்டியும் ஈட்ட ஆரம்பித்தார்கள். அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட வங்கியாளர்களின் ரசீதுகளையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். தொடர்ந்து தாங்கள் கையெழுத்திட்டு வழங்கும் ரசீதுகள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட வங்கியாளர்களுக்கு அது அலாதியான தைரியத்தை கொடுத்தது. தங்கள் இச்சை போல விரும்பிய மதிப்புக்கு விரும்பிய எண்ணிக்கையில் அச்சடித்து அதை விநியோகித்தார்கள். அந்த ரசீதுகளின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் காகிதப் பணத்தாள்கள்!
வங்கி உடைமைகள் இவ்வாறு அச்சிட்டு நாட்டில் புழக்கத்தில் விட்ட பணத்திற்கு வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்லஅவற்றைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள். சமூகத்தில் மற்றவர் அனைவரையும் அடிமையாக்கும் அந்தஸ்திற்கு உயர்ந்தார்கள். நாட்டை ஆள்வோரையும் அடிமைகளாக்கினார்கள். அல்லது தங்களின் கைக்கூலிகளைக் கொண்டு நாட்டை ஆண்டார்கள். ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
============
இப்போது யோசித்துப்பாருங்கள்... ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும்அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாதுஉலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாதுஆம்அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_3
உலகின் மாபெரும் வல்லரசையும் மாஃபியாக்கள் எனப்படும் மாபெரும் ரவுடிக் கும்பல்களையும் கைவசம் வைத்துக்கொண்டு அதே கரன்சியை உலக நாடுகளின் மீது திணித்தால் உலகத்தில் எதைத்தான் அவர்களால் வாங்க முடியாதுஆம்அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
உலகாளும் காகிதம் டாலர்
-------------------------------------------
1910ம் ஆண்டு ரோத்ச்சைல்டுராகஃபெல்லர்ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு சேர்ந்து சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும்அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அவ்வாறு அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் ஒத்தாசையோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. இந்தத் தனியார் வங்கி அச்சடித்து வெளியிடும் வெற்றுத்தாள்தான் டாலர் என்ற உலகக் கரன்சி!
முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ்பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கிஇந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இணையத்தில் இதற்கான ஆதாரங்களை நீங்கள் காணலாம் (The Rothschild-Owned Central Banks of the World... https://shar.es/1IU7u4 ) அந்த வகையில் நமது இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India, Bank Indonesia, Central Bank of Nigeria, Central Bank of Norway, Central Bank of Oman, State Bank of Pakistan... இவற்றை ஒரு சில உதாரணங்களாக கூறலாம்.
அவ்வாறு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள்பெட்ரோலிய வளங்கள்நிலத்தடி வளங்கள்விளைபொருட்கள்இயற்கைவளங்கள்உலகக் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள்நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்அவற்றை விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள்உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள்இராணுவத் தளவாடங்கள்விமானங்கள்கப்பல்கள் போன்றவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள்மருந்துக் கம்பெனிகள்பத்திரிகைகள்டிவிக்கள்ஊடகங்கள்பொழுதுபோக்கு நிறுவனங்கள் என உலகில் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். ஆக இன்று உலகம் மேற்கூறப்பட்ட வங்கி உடைமைகள் உள்ளிட்ட ஒரு பதிமூன்று அல்லது பதினாறு யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது எனலாம். பணம்ஆயுதம்அரசாங்கம்ஊடகம்பயங்கரவாதம்இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா?
(தொடரும் )

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_4
உலகை ஆளும் வஞ்சக வலை
உலகத்தின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளங்களையும் நிறுவனங்களையும் பணம் கொழிக்கும் துறைகளையும் ஊடகங்களையும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ள இந்த இரகசிய சமுதாயம் தங்களின் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டே இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.
அமெரிக்கா உட்பட உலக நாடுகளை யார் ஆளவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். உலகெங்கும் ஆங்காங்கே உள்ள இவர்களின் கம்பெனிகளும் நிறுவனங்களும் அடியாட்களும் அந்தந்த நாட்டு வளங்களை சுரண்டும் அல்லது உறிஞ்சிஎடுக்கும் பணிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஆட்சியாளர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.
= அரசர்கள் அல்லது சுல்தான்களால் ஆளப்படும் நாடுகளை அவர்கள் நேரடியாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் மூலம் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் இடங்களில் தங்களால் இயன்ற அளவு இருகட்சி அமைப்பை (Two party system) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் கைப்பாவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக தங்கள் கைவசம் உள்ள செல்வங்களையும் ஊடகங்களையும் அடியாட்களையும் உள்ளூர் இயக்கங்களையும் சமூக வலைத்தளங்களையும் எல்லாம் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் கைவசம் உள்ள சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு மக்களை மூளைச்சலவை செய்யும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல்அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல்ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல்நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
(தொடரும்)

#நம்மை_யார்_ஆள்கிறார்கள்?_5
நம்மை யார் ஆள்கிறார்கள் என்பதைவிட #நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்என்பதே இத்தொடருக்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும்.
நாம் இன்று தமிழகத்தில் யாருக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாமே அவர்களுக்கு மேலுள்ளவர்களின் கைப்பாவைகள் என்பதை நாம் முக்கியமாக அறியக் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வலிமையையும் சதித்திட்டங்களையும் பற்றி அறிந்துகொண்டால் மட்டுமே நமது போராட்டங்கள் பயனுள்ளதாக அமையும். இல்லையேல் அவை நீர்த்துப்போகும் வாய்ப்புகள் உண்டு... இனி தொடரைத் தொடர்வோம்
------------------
நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு உலகநாடுகளைக் கட்டுப்பட வைக்கிறார்கள். இதுபோல தங்களின் ஆதிக்கத்திற்கும் உலகைச் சுரண்டும் வஞ்சகப்பணிக்கும் தடையாக எப்பேர்பட்ட கொம்பர்கள் அல்லது மக்கள் இயக்கங்கள் நின்றாலும் அவற்றை எப்பாடுபட்டாவது நிர்மூலமாக்குகிறார்கள் அல்லது உரிய முறையில் அவர்களைக் கையாண்டு பணிய வைக்கிறார்கள். பணிய மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். உதாரணம் சத்தாம் ஹுசைன்கத்தாஃபி போன்றோர். இலட்சக்கணக்கான அப்பாவிகள் அல்லது குழந்தைகள் கொல்லப்படுவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. சக்திவாய்ந்த ஆயுதங்களும் கையாட்களும் இவர்களின் பணியை எளிதாக்குகின்றனர். இவர்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மக்களுக்கு முன் இவர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இவர்களை எதிர்போரை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து மூளைச்சலவை செய்கின்றன.
சமீபத்தில் லிபியாவின் கடாபி அவர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் பெட்ரோலியத்தை டாலருக்கு விற்க மறுத்தார் என்பதும் தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஆப்ரிக்க நாட்டுக் கரன்சியை உருவாக்க முயன்றார் என்பதும்தான். இவை சமீபத்தில் விக்கிலீக்ஸ மூலம் கசிந்த ஹில்லாரி கிளிண்டன் இமெயில்கள் மூலம் உலகுக்கு தெரியவந்த விடயங்கள் ஆகும். (பார்க்க https://www.youtube.com/watch?v=6O8vM0-6EEE )
பலியாடாக இந்திய மக்கள்
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பின் தொடர்ச்சியாக நம் நாடும் மற்ற நாடுகளைப் போல் தொடர்ச்சியாக இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நமது ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் இந்திய ரிசர்வ் வங்கி இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழேதான் உள்ளது எனும்போது நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் இவர்கள் கணிசமான பங்கை உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இன்று இந்திய மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடும் இந்தக் கயவர்களின் சதித்திட்டத்தின் ஒரு பாகமே என்பதை சிந்திக்க முனைவோர் அறியமுடியும். பாமர மக்கள் முதற்கொண்டு அனைவரையும் வங்கிகளுக்கு அடிமையாக்கி அவர்களின் உழைப்பிலிருந்தும் சேமிப்பில் இருந்தும் தங்களுக்கு வேண்டியதை உறிஞ்சிஎடுப்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு நிறைவேற்றப்படும் நாடகங்களே மற்றவை எல்லாம்! அப்பாவிப்பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்த அபராதத் தொகை அவர்கள் ஈட்டிய லாபத்தை விட அதிகம் என்கிறது சமீபத்திய தகவல்.
இவ்வாறு இவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
(தொடரும்)
     



#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_6
இன்று தூத்துக்குடியில் நாம் போராடிக்கொண்டு இருப்பது இந்தக் கொடியோர்கள் நியமித்த கைப்பாவைகளோடும் கைக்கூலிகளோடும்தான் என்பதை இனியாவது உணரக் கடமைப்பட்டுள்ளோம். உலகெங்கும் பரவிக்கிடக்கும் இயற்க்கை வளங்களையும் எண்ணெய்உலோகம்தாதுக்கள் போன்ற நிலத்தடி வளங்களையும் கையகப்படுத்த பெரும் சதித்திட்டங்களை உலகெங்கும் நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் ஒரு சிறிய ஒன்றுதான் இந்த ஸ்டெர்லைட் சதி!
இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஊர்மாநிலம் அல்லது நாடு என்பது அங்குள்ள வளங்களும் செல்வம் கொழிக்கும் துறைகளும்தான். அவற்றை அடைவதற்கு ஏற்ற முறையில் உலக அரசியலை தங்கள் கைப்பாவை ஆட்சியாளர்களையும் அரசர்களையும் கைக்கூலிப் படைகளையும் கொண்டு தந்திரமாக நடத்துகிறார்கள். மக்களிடையே பிரிவினைகளை பயன்படுத்தி பிரித்தாளுதல்உள்நாட்டுக் கலவரங்கள் மூட்டி ஆள்வோருக்கு நெருக்கடி கொடுத்தல்நாடுகளுக்கிடையே வெறுப்பை மூட்டி அவைகளைப் போர்முனையில் நிறுத்துதல், . ஊடகங்களைக் கொண்டு நாடகங்கள் நடத்தி தங்கள் செயல்களை மக்களுக்கு முன் நியாயப்படுத்துகிறார்கள். அவர்களே தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகளுக்கு விற்கவும் செய்கிறார்கள். இலட்சக்கணக்கில் பாமர மக்கள் மடிவது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. முழுக்க முழுக்க பணவேட்டை மட்டுமே இக்கொடியோர்களின் குறிக்கோள்.

போராடி வெல்ல முடியுமா ?
அனைத்து நாட்டு அரசாங்கங்கள்சர்வதேச வங்கிகள்அணுஆயுதங்கள்ராணுவ தளவாடங்கள்எண்ணெய் கிணறுகள்ஊடகங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை ஆண்டுவரும் இக்கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.
(தொடரும்)

ube.com
#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_7
----------------------------------------------------
ஜல்லிக்கட்டுநீட் தீர்வுஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு இவைகளைத் தொடர்ந்து தமிழக மக்கள் எதிர்கொள்ள இருப்பது விவசாயிகள் பிழைப்பில் மண்ணைப் போடும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டம்! ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் இப்போராட்டங்களை நாம் முறையாக எதிர்கொள்கிறோமா என்பதுதான் நாம் அவசரமாக ஆராயவேண்டிய கேள்வி!

அனைத்து நாட்டு அரசாங்கங்கள்சர்வதேச வங்கிகள்அணுஆயுதங்கள்ராணுவ தளவாடங்கள்எண்ணெய் கிணறுகள்ஊடகங்கள்செல்வம் கொழிக்கும் துறைகள் ... என அனைத்தையும் கையகப்படுத்தி உலகை தங்கள் வஞ்சக வலைக்குள் கட்டிவைத்து ஆண்டுவரும் கொடியோர்களை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட இயக்கம் தேவை என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.. இவர்களை எதிர்த்துப் போராடக் கிளம்பும் அனைத்து மக்கள் சக்திகளையும் நீர்த்துப்போகச் செய்யும் பலவிதமான தந்திரங்களும் அடக்குமுறைகளும் இவர்களிடம் உண்டு. சிறு உதாரணமாக ஜல்லிக்கட்டுப் போராட்ட 'வீராங்கனை'யாக புகழப்பட்ட ஜூலியானாவை பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் ஒரு பாத்திரமாக்கி விலைக்கு வாங்கியதை சொல்லலாம்.

தீவிரப் போராளிகளைத் தீர்த்துக் கட்டுதல்பயமுறுத்தல்ஆசை காட்டுதல்விலைக்கு வாங்குதல் என ஏதாவது ஒன்றின் மூலம் வீழ்த்தி விடுகிறார்கள். ஓரளவுக்கு வீழாதவர்கள் கம்யுனிச சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகள் மூலம் வீழ்த்தியுள்ளார்கள். எதிர்த்துப் போராடும் மக்களிடையே உள்ள கொள்கை வெற்றிடத்தை (ideological vacuum)யும் பிரிவினைக் காரணிகளையும் சந்தர்பவாத அரசியல்வாதிகள் மற்றும் இனப்போராளிகள் ஆகியோரையும் நன்றாகவே ஆய்வு செய்து வைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள்.
இவர்களை எதிர்த்து நின்ற சோவியத் ரஷ்யா என்ற வல்லரசே சிதைக்கப் பட்டிருக்கும் போது ஒரு மொழி சார்ந்த அல்லது இடம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த குறுகிய இயக்கங்கள் எப்படி வெற்றி ஈட்ட முடியும்இவர்களை எதிர்த்துப் போராட - உறுதியான - வலுவான- கொள்கை சார்ந்த இயக்கம் தேவை. இதை மக்கள் உணர்ந்து ஆவன செய்யாதவரை பிரச்சினைகள் கண்டிப்பாக தீரப்போவது இல்லை.

குறுகிய நோக்கம் கொண்ட இயக்கங்களின் குறைபாடுகள்
- கொள்கை வெற்றிடம் (ideological vacuum):
------------------------------------------------------------------
ஒரு மொழியைஒரு நாட்டை அல்லது ஊரைஇனத்தை அல்லது ஒரே நிறத்தை அடிப்படையாக வைத்து அந்த மக்களிடையே உறுதியான பிணைப்பை ஏற்படுத்தவோ அவர்களை இணைத்து வைக்கவோ முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் நல்லோரும் இருப்பர்தீயோரும் இருப்பர். பொதுநலவாதிகளும் சுயநலவாதிகளும் இருப்பர். இப்படிப்பட்ட முரண்பாடான குணமுடையவர்கள் ஏதேனும் ஒரு தலைவரின் ஆவேசப் பேச்சைக் கேட்டுவிட்டு அதன்பின் இணைந்து போராடி தங்கள் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் என்ன நடக்கும்? .... தலைவர்கள் கொள்கை ஏதும் இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களாக இருந்தாலோ அல்லது தனிநபர் ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தாலோ அவர்கள் எதிரிகளுக்கு எளிதில் விலைபோய் விடுவார்கள். எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கோ அல்லது மிரட்டலுக்கோ உட்பட்டு அடிபணியவும் நேரிடும். மறைமுகமாக செயல்படும் கைக்கூலிகளாக மாறவும் கூடும். இவ்வாறும் முழு போராட்டத்தையும் வீணடிக்கப்படும் அபாயம் உண்டு. எனவே போராடும் மக்களின் மற்றும் தலைவர்களின் கொள்கையின் தரமும் ஈடுபாடும் மிகமிக அவசியமான ஒன்று.

#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_8
ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிக்கும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படும் தமிழக மக்களை ஒன்றிணைக்கக் கூடிய இயக்கமும் கிடையாது.. கொள்கையும் கிடையாது ... கொள்கையில் உறுதியாக நிற்கக்கூடிய தலைவர்களும் கிடையாது தொண்டர்களும் கிடையாது. இந்த பலவீனத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளன கார்ப்பரேட் தலைகள். கொள்கை வெற்றிடம்மக்களின் சினிமா மோகம்ஜாதி மத வேறுபாடுகளால்பிரிவினைகள்ஒரே ஜாதிக்குள் மதத்தில் பிரிவினை விதைக்கும் ஈகோவை விட்டுக் கொடுக்காத தலைவர்கள்மிரட்டலுக்கும் விலைபேசலுக்கும் பணிந்து போகக் கூடிய தலைவர்கள்போன்ற அனைத்தும் கார்ப்பரேட் சக்திகளுக்கு சாதகமாக உள்ளது . எனவே அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போக செய்யமுடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
குறுகிய நோக்கம் கொண்ட தமிழக இயக்கங்களின் அடுத்த பலவீனம் சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை அறியும் தொலைநோக்குப் பார்வை கிடையாது என்பது..

நியாயம் அநியாயம் பிரித்தறிதல்:
இனம் அல்லது மொழி அல்லது ஜாதியின் அடிப்படையில் நியாயம் - அநியாயம் அல்லது சரி- தவறு இவற்றை பிரித்தறிவது அல்லது அடையாளம் காண்பது சரியாஎன்ற கேள்விக்கு நாம் விடைகாண வேண்டும். 'நம் இனத்தவன் செய்தால்அது எப்போதும் சரியாக இருக்கும்என்றோ 'எதிரி இனத்தவன் செய்தால் எப்போதும் அது தவறாகத்தான் இருக்கும்என்றோ யாருமே கூற மாட்டார்கள். எனவே ஒரு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கும் முன் நியாயம்அநியாயம் அல்லது நன்மைதீமை இவற்றை பிரித்தறிய நம்மிடம் என்ன அளவுகோல் உள்ளது என்பதை அவசியம் பார்க்கவேண்டும். இதைத் தீர்மானிக்காமல் போராடினால் மிஞ்சுவது குழப்பமும் வெறும் உயிர் இழப்புக்களும் பொருள் இழப்புக்களும் மட்டுமே.

பிணைப்பு நிலையற்றது
= அடுத்ததாக ஜாதியோ மொழியோ உண்டாக்கும் பிணைப்பு நிரந்தரமானதல்ல எளிதில் உடையக்கூடியது! ஒரே மொழி அல்லது இனத்தவரிடையே கொள்கை வேறுபாடுகளும் நம்பிக்கை வேறுபாடுகளும் பழக்கவழக்க வேறுபாடுகளும் சகஜம். பிறகு எந்த அடிப்படையில் இணைந்து பணியாற்றுவதுஎனவே இவற்றால் ஆக்கபூர்வமான எதையுமே சாதிக்க முடியாது என்பது திண்ணம்!
தீர்வு என்ன?
ஆகஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு என்ன தேவைநடுநிலையோடு ஆராய்வோம் வாருங்கள்...
(தொடரும்)
#நம்மை_ஆள்பவர்களை_யார்_ஆள்கிறார்கள்?_9

நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது...
நாட்டு மக்களின் உடமைகளையும் உற்பத்திகளையும் சம்பாத்தியங்களையும் நம்மை ஆள்பவர்களைக் கைப்பாவைகளாக பயன்படுத்தி உறிஞ்சி வருகிறார்கள் கார்ப்பரேட் ஆதிக்க சக்திகள். இதை நாம் இன்று தெளிவாகவே உணர்கிறோம். ஆனாலும் இக்கொடூரர்களின் அநீதிகளுக்கு எதிராக இன்று மக்கள் ஏன் உறுதியான போராட்டத்தை முன்வைக்க முடியவில்லைகாரணங்களை கடந்த பதிவுகளில் கண்டோம். சரிநமக்கு எப்படிப்பட்ட இயக்கம் தேவைஅறிவுப்பூர்வமாக சிந்தித்தால் கீழ்கண்டவை அவசியம் தேவை என்பதை நீங்கள் உணரலாம்:

= ஜாதிமொழிநிறம்இனம் இவைபோன்ற மனிதனைப் பிரிக்கும் அனைத்து விடயங்களையும் கடந்து மனிதனை இணைக்கக் கூடிய ஒரு கொள்கையும் அதை ஒட்டிய செயல்பாடும்தான் நமது அடிப்படைத் தேவை.
= நியாயத்தையும் அநியாயத்தையும் தெளிவாக பிரித்தறிவித்து நியாயத்தை நிலைநாட்டக் கூடியதாகவும் அநியாயத்தைத் தடுக்கக்கூடியதாகவும் அக்கொள்கை இருக்கவேண்டும்.
= தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கக் கூடியதாகவும் அதை பேணக்கூடிய விதத்தில் மனிதனை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். நியாயத்தை ஏவி அநியாயத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்போது மனிதன் சந்திக்கக்கூடிய தோய்வில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் எதிர்ப்புகளில் இருந்தும் அவனை நிலைகுலைய விடாமல் காப்பாற்றுவதாக அக்கொள்கை அமையவேண்டும்.
= நியாயத்தை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவோர் அதில் உறுதிகுலையாமல் இருக்க தெளிவாக இலக்குகளை நிர்ணயித்து அவற்றை எளிமையான வன்முறைகள் இல்லாத வழிகளில் அடைவதற்கான வழிமுறைகளை கற்றுத் தருவதாக இருக்கவேண்டும்.
= வெற்றியின்போதும் தோல்வியின்போதும் தோய்வடையாது தொண்டர்களை வழிநடத்துவதாக அது இருக்கவேண்டும்.
அநீதிகளுக்கு எதிராக களமாடிக் கொண்டிருக்கும் இயக்கம்
மேற்கூறப்பட்ட எல்லா தன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு தெளிவான வாழ்வியல் கொள்கைதான் இஸ்லாம் என்பது. உலகெங்கும் மக்களை அவர்களின் இனம்இடம்மொழி நிறம் என்ற வேற்றுமைகளைக் கடந்து அவர்களிடையே மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி வருவதை நீங்கள் அறிவீர்கள். இக்கொள்கையை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்கள் உலகில் நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
= இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (திருக்குர்ஆன் 3:110)
இதன் காரணமாக அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான மாபெரும் மக்கள் இயக்கமாக இஸ்லாம் உருவெடுக்கிறது.
(தொடரும்)